வாசகர்கள் கருத்துகள் ( 8 )
கோவை அஜ்ஜனூரில் வந்து பார்க்கவும்.
சென்னை-கோடம்பாக்கத்தில் - மிக முக்கியமான ரங்கராஜபுரம் பிரதான சாலையில் (இரு சக்கர சுரங்கப்பாதை செல்லும் வழியில் உள்ள) டாஸ்மாக் பார், இருபத்தி நாலு மணி நேரமும் இயங்குகிறது.. காலை ஐந்து / ஆறு மணிக்கு கூட எழுந்தவுடன் கூட உள்ளே சென்று கட்டிங் போட்டு விட்டு செல்கிறார்கள்.. இது வருடக்கணக்காக நடந்து வருகிறது. ஒருவரும் கண்டுகொள்வதில்லை. இது போலத்தான் மாநகரத்தில் ஆங்காங்கே.. யார் இவர்களை எல்லாம் தட்டி கேட்பது.. சாதாரண பொது ஜனம் தட்டிக்கேட்டால், உயிரை விட தயாராக இருக்க வேண்டும்.. நிலைமை அந்த அளவில் இருக்கிறது..
அதாவது, இதன் மூலம் புரிந்து கொள்ள வேண்டியது என்னெவென்றால் - யாராவது டாஸ்மாக் பத்தியோ பார்களை பத்தியோ பேசினால் @
அப்ப எல்லா பார் உரிமமும் ரத்து பண்ண போறிங்களா ....
மொத்தமா மூட முதல் கையெழுத்து எப்ப போடுவாரு?
சும்மா ஒரு பார்மாலிட்டிக்கு எச்சரிக்கை அவ்வளவு தான்
மது ஆலைகளை வைத்திருப்பவர்கள் மக்களுக்கு நேரடியாக சப்பளை செய்தால்...??? அந்த பத்துரூவாய் என்னவாச்சு?
எந்த ஆணையையும் சில பல ‘கையூட்டுகளின்’ மூலம் மீறுவதற்கு போலீசும், அதிகாரிகளும் வழி காட்டி தங்களையும் வளப்படுத்திக்கொள்வார்கள் இதெல்லாம் தேர்தல் கால ஜோக்குகள்தான் பறக்கும் படை ‘பிடிக்கும்’ தொகை போல
மேலும் செய்திகள்
த.வெ.க.,வினருக்கு முன்ஜாமின் அனுமதி
3 minutes ago
துாய்மை பணியாளர்களுக்கு தமிழக அரசு அநீதி
46 minutes ago
2002ம் ஆண்டு தீவிர திருத்த வாக்காளர் பட்டியல்
50 minutes ago
கமல் பிறந்த நாள்: முதல்வர் வாழ்த்து
51 minutes ago
போலீசார் ஓவர் ரியாக்ட்
51 minutes ago