வாசகர்கள் கருத்துகள் ( 10 )
முதலில் டாஸ்மாக் நிறுத்துங்கள். பல்லாயிரம் இளம் விதவைகள் உருவாக்கப்படுகின்றனர்
பஞ்சு மிட்டாய் ஜீனியை (அஸ்கா சர்கரையை) சூடு படுத்தி (caramalise) ஒரு குப்பியில் வைத்து வேகமாக சுற்றும்போது அந்த ஜீனி பஞ்சு போல் வருவதுதான் பஞ்சு மிட்டாய். அது வெறும் ஜீனியாக இருக்கும் வரை பிரச்சனை இல்லை. ஏனென்றால் ஸ்வீட் கடைகளிலும் அல்வாவிற்கு நிறம் கொடுக்க caramalise செய்வார்கள். பிரச்சனை பஞ்சு மிட்டாய்க்கு குழந்தைகளை ஈர்க்கக் கூடிய நிறம் கொடுக்க செயற்கை நிறமிகளை (artificial colours) உபயோகப் படுத்தும் போதுதான். குழந்தைகளின் சந்தோஷத்திற்காக நிறமில்லாத பஞ்சு மிட்டாய் விற்க அரசு சோதனை செய்தபின் அனுமதி கொடுக்கலாம்.
டாஸ்மாக் சரக்கு உற்சாகம் தரக்கூடிய ஊட்டச்சத்து பானம். அதில் எவ்விதமான கெடுதலும் இல்லை. ஆகையால் அதை தடை செய்ய வேண்டிய அவசியமில்லை. இப்படிக்கு விடியல் அரசு உணவு பாதுகாப்பு துறை.
பானு மிட்டாயை மட்டும் நிற்கவில்லை, அரசாங்கம் விற்கும் சாராயத்தில் அதைவிட கொடுமையான நச்சு இருக்கிறது அதையும் தரக்கட்டுப்பாடு ஆவண செய்யவேண்டும் . அதே போன்று இனிப்பு பலகாரங்களில் கலக்கப்படும் வண்ணம் , மற்றும் மாமிச உணவுகள் அனைத்திலும் கேசரி பௌடர் கலக்கப்படுகிறது . இதையும் தடுக்க முன்வந்தால் நல்லது . வந்தே மாதரம்
அழகான சுவையான பஞ்சுமிட்டாய்கள் இத்தனை ஆபத்து நிறைந்ததா...
சென்னையில் இது அதிகமா வட மாநிலத்தவர்கள் விற்கிறார்கள், இவர்களை அடிக்கடி பார்க்கலாம்.
பாவம் பருத்தி விவசாயிகள். இனிமே???? பஞ்சு விற்பனை குறையுமா?
பாமர மக்களுக்கு அடுத்தவர் எடுத்து சொன்னால்தான் விஷயங்கள் புரியும். படித்தவர்கள் விஷயங்களை படித்து புரிந்து கொள்வார்கள். இதில் நமது அதிகாரிகள் பாமரர் ஆகத்தான் இருக்கிறார்கள். புதுச்சேரி மாநிலத்தில் இந்த சோதனை மற்றும் நடவடிக்கை ஒரு வாரம் முன்பு நடந்ததாக செய்தி வந்தது.
If you make any complaint about the quality of food or adulteration the officials right from DOs to FSOs will immensely benefit from such complaints not the consumers. They are waiting in anticipation of receiving complaints, just like private hospitals' ambulances are waiting on the roadside in expectation of accidents to happen, only to fill their pockets and some even make videos to impress or to fool the public but in actual practice they are murky operators. Food safety department can be regarded on par with RTO, registration departments when it comes to bribery. The officials are super actors in front of the camera even surpassing Sivaji but in reality they are disgustingly corrupt.
இந்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு டாஸ்மாக் சரக்கு தினம் தினம் குடிப்பதால், குடிப்பவன் குடல் கெட்டு மாள்வான், அவன் குடும்பம் சீரழியும் என்று தெரியாதா? மது விற்பனையை ஏன் தடுக்க தெரியவில்லை.
மேலும் செய்திகள்
வெங்காயம் வீணாவதை தடுக்கலாம் விவசாயிகள் கண்ணீரை துடைக்கலாம்
56 minutes ago
தந்தையிடம் குழந்தை இருப்பது சட்ட விரோதமாகாது: ஐகோர்ட்
1 hour(s) ago
உயருது உருட்டு உளுந்து
1 hour(s) ago
பிரேமலதா ரோடு ஷோவுக்கு அனுமதி மறுப்பு
1 hour(s) ago
மருத்துவமனையில் வைகோ அட்மிட்
1 hour(s) ago
த.வெ.க., மாவட்ட செயலர் தலைமறைவு
1 hour(s) ago