வாசகர்கள் கருத்துகள் ( 6 )
சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கஞ்சா செடி வளர்ப்பு. திருட்டு விடியல் ஆட்சியில் போலீஸ் ஸ்டே.ஷன் குள்ளேயே வளந்தாலும் ஆச்சரியமில்லை.
சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கஞ்சா செடி வளர்ந்துள்ளளதைப்பற்றி டாக்டர்கள் நோயாளிகளை கேட்டு என்ன பயன்..? வட்ட கவுன்சிலர் மாவட்டத்தை கேக்கணும்.
திராவிஷ மாடலில் இது எல்லாம் ரொம்ப சாதாரணமப்பா...
எந்தக் கொம்பனும் குறையே சொல்ல முடியாத எழவு மாடல் ஆட்சி. இதில் மற்ற மாநிலங்களுக்கு முன் உதாரணம் என்ற பீத்தல் பெருமை வேறு.
லி மற்றும் ன் இடம் மாறியிருப்பதால் வேறு இடத்தில் மீண்டும் நட்டு விடும்படி போலி சுக்கு சாரிடம் இருந்து அழுத்தம் வந்திருக்கும் பத்திரமாக புடுங்கி மிகபத்திரமாக வேறு இடத்தில் நட்டிருப்பார்கள் திராவிடமாடல் போலீசார்கள்.
குசும்பு அதிகம்பா....!!!