வாசகர்கள் கருத்துகள் ( 31 )
முதல்வர் தலைமையில் முடிவு.எனறு பிரசுரம் ஆகி இருக்கிறது.. மருத்துவக்கல்லூரி ஓனர்களின் தலைமை யில் முடிவு என்றல்லவா பிரசுரம் ஆகி இருக்க வேண்டும்..
விலைபோகாத தூள் பக்கடா பேச்சு தேவையில்லாத ஒன்று .உங்களோட மூன்றாம்தர கீழ்மட்ட அரசியல் லாபத்துக்காக மாணவ செல்வங்களின் எதிர்காலத்தில் விளையாடாதீங்க. நீங்கதான் படிக்கலை. மாணவனையும் கெடுத்துகுட்டிச்சுவர் ஆக்கவேணாம் மாடல் அரசே.
சூப்பர் ஸ்பெஷாலிட்டி படித்து முடிக்கவே 30 வயதைத் தாண்டி விடுகிறது. அப்புறம் வேலை தேடி திருமணம் குழந்தை குட்டிகளை பெற? ஆக இவ்வளவு காலம் காத்திருந்து வாழ எத்தனை சாதாரணர்களால் இயலும்? உண்மையில் இளமையிலேயே படித்து சம்பாதிக்கத் துவங்க மருத்துவம் சார்ந்த பல படிப்புகள் உள்ளன. போலி கவுரவம் மற்றும் அறியாமைதான் நீட்டை மட்டுமே குறி வைத்து ஓடவைக்கிறது. இப்படிப்பட்ட மக்களை எமோஷனலாக ஏமாற்ற நீட் எதிர்ப்பு அரசியல்.
வேலையே கிடையாதா
தமிழகத்திலும் புதைக்காமல் விடமாட்டார்.
அரசு நடத்தும் மாதிரிப்பள்ளிகளில் படிக்க ஒரு நுழைவுத் தேர்வை அரசே நடத்துகிறீர்கள். ஆனா உயிர்காக்கும் மருத்துவப் படிப்பில் சேர நுழைவுத்தேர்வு கூடாதா?.
அரசு நடத்தும் மாதிரிப்பள்ளிகளில் படிக்க ஒரு நுழைவுத் தேர்வை அரசே நடத்துகிறீர்கள். ஆனா உயிர்காக்கும் மருத்துவப் படிப்பில் சேர நுழைவுத்தேர்வு கூடாதா?.
காமெடியின் எல்லைக்கே போவேன் ..... ஏன்னா, இன்னும் எங்களை இந்த ஊரு நம்புது .....
ராஜாஜி போன்று மதி நுட்பம் யில்லா விட்டாலும் முன்னவர் கருணாநிதி அவர்களுக்கிருந்த ராஜ தந்திரம் கொஞ்சமும் கிடையாது.
பணத்தை வைத்து இவர்கள் என்ன வேண்டும் என்றாலும் செய்யலாம் என்பதை நிரூபித்து விட்டார்கள் ..அதற்க்கு உச்ச நீதிமன்றமும் செவி சாய்க்கிறது . இதற்கும் முன்னரே பணபேரம் பேசி அங்குள்ள பிரபல வழக்கறிஞர்களிடம் விசாரித்து இருப்பார்கள் நீட்க்கு விலக்கு வேண்டும் அதற்க்கு என்னவெல்லாம் செய்யலாம் என்று.