வாசகர்கள் கருத்துகள் ( 7 )
சீமான்... சவுக்கு சங்கர்....மீது வழக்கு பதிவு.. சவுக்கு சங்கருக்கு சிறைவாசம்... பெண்களை இழிவு படுத்தி பேசிய பொன்முடி என்னும் ஜந்துக்கு போலிஸ் பாதுகாப்பு...அரசு காரில் பவனி.. அமைச்சர் பதவி ஒரு கேடு...இது தான் திராவிட மாடல் ஆட்சி
மதுரை வெங்கடேசன் பேசிய பேச்சுக்கு யார் தண்டனை கொடுப்பது?உடனே பதவி இறக்கம் செய்து சிறையில் அடைக்க வேண்டாமா?
உண்மை ஹ ராஜா பேசியத்திற்கு இந்நேரம் தண்டித்து இருக்கணும்
வீடியோவை சன்டீவியில் பார்த்தால் பாராட்டுவது மாதிரியும் ஜெயா டீவியில் பார்த்தால் எதிர்ப்பது மாதிரியும் தெரியும்
நீதிபதி பதவி என்பது தி மு க போட்ட பிச்சை என்று ஆர் எஸ் பாரதி கேவலமா சொன்னதற்கு பதிந்த வழக்கு என்ன ஆனது
புடிச்சி உள்ள போடுங்க ஜட்ஜ் ஐயா விஜயலக்ஷிமி கேஸுல உச்ச நீதிமன்றத்தில் பெயில் வாங்கிட்டான் பிஜேபி தயவுல
சீமான் மீது வழக்கு போட்டது சரி