உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கேக் வெட்டிய பா.ஜ.,வினர் மீது வழக்கு

கேக் வெட்டிய பா.ஜ.,வினர் மீது வழக்கு

திருப்பூர்: டில்லி சட்டசபை தேர்தலில் பா.ஜ., அமோக வெற்றி பெற்றதை, தமிழகம் முழுதும் பா.ஜ.,வினர் நேற்று முன்தினம் கொண்டாடி மகிழ்ந்தனர். திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ., சார்பில், மத்திய பஸ் ஸ்டாண்ட் முன், பட்டாசு வெடித்தும், கேக் வெட்டியும் கொண்டாடப்பட்டது.போலீசார் அனுமதியின்றி, பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கொண்டாடியதாக, பா.ஜ.,வினர் 50 பேர் மீது திருப்பூர் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

N Sasikumar Yadhav
பிப் 10, 2025 18:41

ஆஹா அற்புதமான காவலுத்தொறை ஸ்காட்ச்லாண்டு காவல்த்தொறைக்கு சவால் விடுற காவாலுத்தொறைதான் திருட்டு திராவிட மாடலு காவலுத்தொறை . தினமும் எங்கேயாவதி கொலை கொள்ளை பாலியல் தொந்தரவு என செய்திகள் வந்து கொண்டிருக்கிறது அதையெல்லாம் கட்டுப்படுத்த முடியாத காவாலுதொறை அப்பாவிகள்மீது வழக்கு போடுது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை