உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மதுரை எம்.பி., மீது வழக்குப்பதிவு

மதுரை எம்.பி., மீது வழக்குப்பதிவு

மேலூர்: மா, கம்யூ.,வேட்பாளர் எம் பி வெங்கடேசன் எம் வெள்ளாளபட்டியில் ஆராத்தி எடுத்தவர்களுக்கு பணம் கொடுக்கவே பறக்கும் படை அதிகாரி கிறிஸ்டோபர் கொட்டாம்பட்டி போலீசில் புகார் கொடுதிதார். போலீசார் நீதிமன்றத்தின் அனுமதி பெற்று எம் பி வெங்கடேசன் மீது வழக்கு பதிவு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை