வாசகர்கள் கருத்துகள் ( 4 )
ஜாதியே வேண்டாம் என்று மேடைக்கு மேடை முழங்குவார்கள். பின்னர் ஜாதிவாரி கணக்கெடுப்பு வேண்டும் என்றும் சொல்வார்கள். மொத்தத்தில் தேச ஒற்றுமைக்கு எதிராக நடப்பதும், இந்துக்கள் ஒன்றுபடாமல் ஜாதியின் பெயரால் பிரிந்திருப்பதை உறுதி செய்வதும் சமூகநீதி என்ற போலி பிம்பத்தின் பின்னால் ஒளிந்திருக்கும் அனைத்து அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு.
எல்லா ஒதுக்கீடுகளும் , மைனாரிட்டி சலுகைகளும் முழுதும் நிறுத்தப்பட வேண்டும்
உச்சநீதி மன்றம் எத்தனை வருஷம் கழிச்சு தூங்கி எழுந்திருக்கும்னு சொல்ல முடியுமா? பாபர் மசூதி மாதிரி 509 வருஷ வழக்காயிடக் கூடாது.
இதில் நீதிமன்றம் பல கேள்விகளை திமுகவை நோக்கி கேட்டு இருக்க வேண்டும் சீமான் கேட்ட கேள்விக்கு யாரும் பதில் தரவில்லை. அதன் அடிப்படையில் அருந்ததியருக்கு 3 சதவீத உள் ஒதுக்கீடு கிருத்துவர்கள் முஸ்லிம்கள் 3.5 சதவீத உள் ஒதுக்கீடு கருணாநிதியால் கொண்டு வரப்பட்டது? எதற்காக மகளிர் இட ஒதுக்கீடு 40 சதவீதம் அமல் படுத்த விழைகிறீர்கள்? ௬.௫ சதவீதம் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு எதன் அடிப்படையில் வழங்கப்படுகிறது. நலத்திட்ட உதவி என்று மக்கள் வரிப்பணம் ஏன் சிலர் பயன்பெற தொடர்ந்து விரயம் செய்யப்படுகிறது.இன்னும் எத்தனை காலம் இது தொடரும்?
மேலும் செய்திகள்
'ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாவிட்டால் போராட்டம்'
21-Feb-2025