வாசகர்கள் கருத்துகள் ( 10 )
பொறுப்பற்ற தலைவன் தவெக விஜய், தன்னால் ஏற்பட்ட கரூர் சம்பவத்திற்கு பத்திரிகையாளர்களை கூட்டி மக்களிடம் பொது மன்னிப்பு கேட்க தவறி விட்டார். சூழ்நிலையை திறம்பட கையாளத் தெரியாத திறமையற்றவர் முதலமைச்சர் ஆகி என்ன சாதித்து விட முடியும்?
உள்ளே இருக்க வேண்டிய இரு வி ஐ பி க்களில் ஒருவர் விஜய் .... .
. நம்மாள் தான் என்னை பார்க்க வந்து தான் இறந்தார்கள் என்று ஒரு குற்ற உணர்வு கூட இல்லா தற்குறிகளின் தலைவன் தான்
நடத்தி என்ன பிரயோஜனம் , தன்னை நம்பி வந்தவர்கள் குழந்தைகள் சோறு தண்ணீர் இல்லாமல் மூச்சு திணறி இறந்திருக்கிறார்கள் , எங்கே தன்னை கைது செய்து விடுவார்கலோ என்று எண்ணி சென்னை ஓடி வந்த தலைவன், தொண்டர்களை விட தன உயிர்க்கு ஓடிய பயந்தான்கொள்ளி தலைவன், இவன் தான் இப்படி என்றால் இரண்டாம் கட்ட தலைகள் கூட மருத்துமனையில் அனுமதிக்க பட்டு இருந்தவர்களுக்கு தண்ணீர் BUISCUT என்று உதவி செய்யாமல் , புஸ்ஸி PONDY க்கு ஓட்டம் , ஆதவ் டெல்லிக்கு ஓட்டம் , எல்லாரும் தலைமறைவு எவ்வளவு அசிங்கம் , இதில் இவருக்கு முதல்வர் பதவி வேறு ஆசை
ஒன்றும் நடக்காது , நேற்று apex கோர்ட்டில் , ஏதோ இருக்கிறது அப்புறம் எதற்கு சிபிஐ விசாரணை , தமிழ்நாட்டு பதிவாளர் அறிக்கை ,சிரிப்பு தான் இதில் ருந்தே யாரையோ காப்பாற்ற நாடகம் நடக்குது என்று
அவருடைய வக்கீல் என்ன கேள்விக்கு என்ன பதில் சொல்ல வேண்டும் என்று இந்நேரம் நன்றாகவே சொல்லிக் கொடுத்து இருப்பார்!
அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொள்ளும்... விஜய் ஒரு மன்னிப்பு கூட கேட்கவில்லை.
கரூர் மாநாட்டுக்கு நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளுக்கு கட்டுபடாமல் நீதிமன்ற அவமதிப்பு குற்றம் செய்த விஜயை சிபிஐ எந்த தலையீடு ஏற்பட்டாலும் அவற்றை நிராகரித்து நேர்மையான விசாரணை நடத்தவேண்டும்.
விடியலின் வெற்றியை தடுக்க மத்திய அரசின் சதி, சிபிஐ அல்ல அந்த முருக பெருமானே வந்தாலும் தீயமுக வெற்றியை தடுக்க முடியாது
விசாரணை நடத்த வேண்டும்