வாசகர்கள் கருத்துகள் ( 2 )
கட்டாயம் வேண்டும்.. ott வெப்செரிஸ் மற்றும் தொலைக்காட்சி தொடர்களுக்கு தனியே தணிக்கை செய்ய குழு வேண்டும்.. குறிப்பாக குடும்பத்துடன் டிவி பார்க்கும் நேரத்தில் ப்ரா ஜட்டி மற்றும் ஆணுறை விளம்பரம் என்ற பெயரில் அரை நீல படங்கள் வருகின்றன ..சன் டிவி போன்ற பெரிய நிறுவங்கள் இந்த வேலையை செய்கிறது
ஒரு காலத்துல Cable TV வேண்டாம், திரைப்படங்கள் காணாமல் போய்விடுமென்று தெருவில இறங்கி போராட்டம் நடத்தின நடிகர்கள் / அரசியல்வாதிகள் இப்ப ஆளுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட TV Channels வைத்து நடத்திக் கொண்டிருக்கிறார்கள். TV Show களில் பெண்களின் அதிகாரம் கொண்டுவந்து தங்கள் வீட்டில் இருக்கும் பெண்களை அடிமைகளாகத்தான் வைத்திருக்கிறார்கள். எல்லாரும் நடிக்கலாம், எப்படி வேண்டுமானாலும் நடிக்கலாம் என்றாகி விட்டது. நினைச்சதை சொல்லலாம், பண்ணலாம் என்று ஆகிவிட்டது. நடிகர்களின் மாய வாழ்க்கையை பார்த்து இப்படித்தான் வாழவேண்டும் என்றும் திரைக்கு பின்னால் செய்யும் நல்ல காரியங்கள் காணாமல் போய்விடுகின்றன. "காஞ்சா வெச்ச கண்ணு" என்று வெற்றி நாயகன் பாடியது இளைஞர்களை தவறான வழிக்கு எடுத்து சென்றுள்ளது. இப்ப அரசியலுக்காக செய்யும் தானங்கள் கண்டும் காணாமல் இருக்கிறார்கள். நடிகனே, நடிகையை திருமணம் செய்து நல்லபடியாக வாழ்க்கை நடத்தமாட்டேன் என்கிறார்கள். ஆனால் மக்களிடையே எதிர்பார்க்கிறார்கள். ஒருவனுக்கு_ஒருத்தி என்ற இந்திய கலாச்சாரம் கெட்டுப்போச்சி. நாமிருவர் நமக்கு இருவர் என்று மக்களுக்கு சொல்லிவிட்டு நடிகர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட மனைவிகளுக்கு தலா இரண்டு குழந்தைகளை கொடுத்து மக்களை குளறுபடி செய்திருக்கிறார்கள். எல்லாரும் நடிகனென்று மாறியாச்சு அரசியல் செய்வதற்கு. தணிக்கை செய்ய ஒன்று_இரண்டு அல்ல. எவ்வளவோ இருக்கு. சிகரெட்டு மற்றும் மது உடல் நலத்திற்கு கேடு என்று சொல்லிவிட்டு அதையே விற்று நோயாக்கி மலிவு விலையில் அரசு மருந்தகங்கள் திறந்து வைத்து.... இன்னும் என்னென்னவோ தணிக்கை செய்யணும் சாமியோவ் திரைப்பட_அரசியல் காவல் நாடகங்களை