வாசகர்கள் கருத்துகள் ( 77 )
அவர்கள் மானஸ்தர்கள் தவறை ஒத்துகொண்டனர்கள், ஆனால் நாமோ இதுவரை செய்த, கூறிய தவறுகளுக்கு வருந்துகிறோம் அல்லது மக்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளீர்களா? அந்தப்பழக்கம் நம்பரம்பரைக்கே இல்லையே. மக்கள் அனைவரையும் ஆட்டுமந்தை போல தான் நடத்துகிறீர்கள்
ஏன் ...
தூத்துக்குடி சரி, தனுஷ்கோடி என்னவாச்சு? அத ஏன் வேணானீங்க? அதப்பத்தி பேசாம, மந்திரி செஞ்ச தப்ப பத்தியே பேசி பொழுத ஓட்ட முயற்சி பண்ணுவாங்க இந்த திருட்டு திராவிடியா கும்பல்.
யோக்கியர்கள் வருகிறார்கள் சொம்பை தூக்கி உள்ளே வையுங்கள் நடுவன அரசு எது வேண்டுமானால் சொல்லலாம் நமது விதி
எது அசிங்கம் ? ரகுமான் ஐயங்கார், அந்தோனி ஐயங்கார் என்று புனைப்பெயர் பெயர் வைப்பது தான் அசிங்கம்
இந்த ஈர வெங்காயத்தை முஸ்லீம் பெயரில் கருத்து எழுதும் நவீன சங்கிகளுக்கும் சொல்லவும் ...
திமுக அமைச்சர்கள் அனைவர் மீதும் ஊழல் குற்றச்சாட்டுக்கள் உண்டு. ஆனால் 10 ஆண்டுகளுக்கும் மேலாக ரயில்வே துறையில் இருக்கும் திரு.அஶ்வின் வைஷ்ணவ் மீது ஒரு ஊழல் குற்றச்சாட்டும் கிடையாது. ஏதோ சிறு கவனகுறைவுக்கு இவ்வளவு பெரிய விசாரணையா ? தமிழன் தரம் மிகவும் தாழ்ந்துவிட்டது.
அவமானம். ஒரு பொருப்புள்ள மத்திய அமைச்சர் இப்படி தவறான தகவல் தருவது. சும்மாவே உருட்டுவானுங்க இங்க இருக்கிற மாடல்கள். இப்ப கடிக்க கரும்பு கிடைச்சிருக்கு. ஆனா நாங்க இன்னும் கைநாட்டுதான். முதல் கையெழத்துனு ஒண்ணு போட்டா அது நீட் ஒழிப்பு. ரகசியம் பரம ரகசியம். வேற ஜாதி பேர்ல வெட்கமில்லாமல் ஒளிஞ்சிண்டு இங்கு உருட்ராம் பாரு ஒரு கோழை.....
40 வெட்டிகளை தேர்ந்தெடுத்து அனுப்பியும் கூட முக்கால் நூற்றாண்டு ஆனபின்னர்தான் மீட்டர் கேஜ் பிராட் கேஜ் ஆகிறது. தொலைத்தொடர்பு மட்டும் வேண்டும் என்று அடம் பிடித்து கொள்ளை அடிப்பார்கள் - தமிழ் நாட்டுக்கு ஏதாவது வேண்டும் என்றால் கேன்டினில் முதல் ஆளாக போண்டா சாப்பிடுவார்கள். திராவிடக்கூட்டம் செய்த கெடுதல்கள் கொஞ்சநஞ்சமல்ல. உருட்டுவது மட்டும் நாங்கள் இல்லை என்றால் தமிழகம் இலங்கையுடன் இணைந்து இருக்கும் என்று கூட உருட்டுவார்கள்...
அதானே..எங்க முதல்வரு மாதிரி கரெக்டா..2500+1500=5000 அப்டீன்னு தெளிவா கேனத்தமா கூமுட்டத்தனமா சொல்லியிருந்தா இந்த குழப்பமே வந்திருக்காதே?
நல்ல வேலை .....நேரு மேலே பழி போடல்ல ......