வாசகர்கள் கருத்துகள் ( 24 )
மற்ற மாநிலங்களில் இரண்டாம் நிலை நகரங்களில் விமான நிலையங்கள் தரம் உயர்த்தப்படும்போது, இங்கே வேண்டுமென்றே எந்த வேலைகளும் முன்னெடுப்பதில்லை. தமிழகம் மோசமாக புறக்கணிக்க படுகிறது.
ஒரு காலத்தில் சர்வதேச விமான பயணம் என்றால் கர்நாடக, ஆந்திர மக்கள் சென்னைக்குத்தான் வருவார்கள். இன்று பெங்களூர், ஹைதராபாத் இரண்டும் சென்னையை விட அதிக பன்னாட்டு விமானங்களை இயக்குகிறது. சகலவிதமான தொழில், வணிகம், சர்வதேச துறைமுகம் என்று பல மில்லியன் மக்களை கொண்ட சென்னை விமான நிலையம் பெரிதாக டெவலப் ஆகவில்லை. பரந்தூர் சர்வதேச விமான நிலையம் அவசியமான, அவசரமான ஒன்று. ஆனால் இதிலும் சேலம் சென்னை எட்டுவழிச்சாலை திட்டம் போல் அரசியல் புகுந்துவிட்டது. நிலம் எடுப்பதால் பாதிக்கப்படும் மக்களுக்கு அதிகபட்ச நிவாரணம் வழங்க வேண்டும். பொதுமக்கள் பாதிக்காத வண்ணம் திட்டம் நிறைவேற்ற வேண்டும் என்றால் இங்கே ஒரு கக்கூஸ் கூட கட்டமுடியாது. மதுரை, கோவை விமான நிலையங்களை விரிவுபடுத்தி அதிக விமானம் இயக்கவேண்டும்.
We keep on confronting the Central Government and protest against all central schemes! We need to adapt Kerala formula - Anti move against Party and Pro move with Central Govt. Investment will follow
Coimbatore is one such airport. There are thousands of workers from Kongu region working in gulf countries like Saudi,Dubai ,Qatar , Kuwait etc. The present infrastructure at CBE is good enough to operate direct flight service using single isle aircrafts like Airbus A320 or Boeing 737. Even thirty years back Indian airlines was operating flights to Sharjah. But after merger with Air India that service was stopped and never restored.instead Air Arabia was given the rights raising lot of doubts about some underhand deals during the Congress led UDF govt.One has to go to Kochi / calicut / Blore or Chennai / Bombay to catch a flight to gulf countries.
சுற்றியுள்ள விமான நிலையங்கள் தனியார் வசம் உள்ளன. சிறப்பான சேவை தருகின்றனர். நாம் கிணற்று தவளைகள் தனியாருக்கு விடமாட்டோம் என்று சொல்லி ஊரை ஏமாற்றுவோம்.ஏனெனில் அந்த வியாபாரத்தில் எங்களுக்கு பயிற்சி போதாது. டில்லியில் உள்ள அதிகாரிகளும் மற்ற மாநிலத்தினராய் இருப்பதால் தமிழகத்தை புறக்கணித்து அண்டை மாநிலத்து தனியார் விமான நிலையங்களை நன்றாக வளர விடுகிறார்கள்.
விமான போக்குவரத்தில் தமிழகம் புறக்கணிக்கப்படுவது குறித்து பார்லிமென்டில் 39 MPக்கள் குரல் எழுப்புவதில்லை... முதல்ல இவங்க 39 பெரும் கேரளா மக்கள்தொகை, பரப்பளவு மற்றும் ஜனத்தொகையை ஒப்பிட்டு அங்குள்ள ரயில்கள் எண்ணிக்கையைவிட அதிக எண்ணிக்கை ரயில் வசதி வேண்டும்னு கேட்கச்சொல்லுங்க.... அப்புறம் விமானத்திற்கு போகலாம்.....
அந்த 40 எம்.பிக்களை கேளுங்கள் !!!!
எப்படியும் மாநில சித்தப்பு, மத்திய பெரியப்பு.... கே லாபம்
அய்யா எடிட்டருக்கு மிக்க நன்றி நான் trichy ஏர்போர்ட் ஐ பயன்படுத்துகிறேன் நேரடி சேவையாக ஓமானில் இருந்து வாரம் ஒருமுறை விமான போக்குவரத்து நடைபெறுகிறது தற்சமயம் இருமுறையாக்க பட்டுள்ளது அதுவும் நேரத்தையும் கிழமையையும் மாற்றி கொண்டே இருப்பார்கள் அதேபோல் விமான டிக்கெட் விலை சென்னை டு மஸ்கட்டை விட இருமடங்கு கூடுதலாக இருக்கும், தினமும் திருச்சி டு மஸ்கட் விமான சேவை நடைபெற்றால் விமான டிக்கெட் விலையும் நன்றாக குறையும் இதற்கு ஒரு நல்ல தீர்வை எட்டுவதற்கு யார்தான் முயற்சிப்பார்களோ
ஆன்மீக சுற்றுலாவுக்கு தமிழகத்தில் வாய்ப்பு அதிகம். ஆனால் மோசமான சாக்கடை, குப்பை, சாலை ஆக்கிரமிப்பு, மட்டமான ஆலயப் பராமரிப்பு, பொதுக் கழிப்பறையின்மை என பயணிகளை விரட்டியடிக்கும் நிலைமையே உள்ளது. பல நூறு ஏக்கர் நிலங்கள் உள்ள ஆலயங்களிலும் வருமானம் குறைவாக இருப்பதால் நிர்வகிக்க இயலவில்லை. சர்வதேச சுற்றுலாப் பயணிகள் குறைவானால் விமான நிலைய விரிவாக்கத்தால் லாபமில்லை .