வாசகர்கள் கருத்துகள் ( 15 )
உங்க அண்ணா ஸ்டாலின் அவர்கள், தமிழகத்தில் ஹிந்துக்களுக்கு தொடர்ந்து ஓரவஞ்சனை செய்வதை பற்றி கொஞ்சம் பேசலாமா, கனிமொழியே ....?
காமராஜர் ஆட்சியில் திருமதி ஜோதி வெங்கடாசலம் திருமதி லூர்தம்மாள் சைமன் ஆகியோர் தேர்தலில் நின்று வென்று அமைச்சர்களாக இருந்தது கூட இந்த 2 ஜி அம்மையாருக்கு தெரியவில்லை. அந்த அளவுக்கு இவர் அறிவு ஜீவியாக இருக்கிறார். அப்படிப்பட்ட இவருக்கு தூத்துக்குடி மக்கள் அமோக வெற்றிக்கு வாக்களித்திருக்கிறார்கள். வெட்கக்கேடு.
வாங்கின ரூபாய்க்கு கணக்கு கொடுக்க முடியுமா?
மத்திய அரசு நிதியுடன் செயல்படுத்தப்படும் திட்டங்களை திராவிட அடையளத்துடன் பெயர்மாற்றி அதிலும் ஆட்டையை போடுவதுதான் மாடல் ஆட்சியா ?
சர்க்கரை மூட்டைகளில் இருந்த சர்க்கரையை எறும்புகள் தின்றுவிட்டன... சாக்குகளைக் கரையான்கள் அரித்துவிட்டன ..... எஞ்சியது ? ஒன்றுமில்லை ..... இதுதான் திராவிட மாடல் ......
ஒர வஞ்சனை என்றால் உச்ச மன்றம் போகலாமே
யாரும் இப்போது சட்டை செய்வதில்லை... ..
இவர்கள் தென் தமிழகத்தை ஒர வஞ்சனை செய்வது போலவா? தென் தமிழக மக்கள், குறிப்பாக திருநெல்வேலி, மதுரை, ராமநாதபுரம் மக்கள், ஸ்டாலின் அரசின் ஒர வஞ்சனையால், தொழில் வளம் இல்லாமலும், தரமான சாலை வசதிகள் இல்லாமல் அவதி படுகிறார்கள். கனிமொழியால் இளம் விதவைகளின் எண்ணிக்கை கூடிவிட்டது
திராவிட ஆட்சி காலத்தில்தான் பெண்களுக்கு ஓட்டுரிமை கிடைத்தது. அம்மணி இவ்வளவுதான் பொய் சொல்லுவீங்களா இல்லே இதுக்கும் மேல சொல்லுவீங்களா ?1957 தேர்தலில் ஒட்டு போட எங்க பாட்டியை நான்தான் கூட்டிட்டு போனேன் .
டூ ஜி யில் அடித்து சுருட்டியதை மக்களிடம் கொடுத்துவிடலாமே?
உன்னுடையது இனி செல்லாது