வாசகர்கள் கருத்துகள் ( 32 )
அரசு. நீதிமன்றங்களுக்கு உத்தரவிட முடியுமா ? அவர்களும் கவர்னர்கள் போலீ நேரடியாக மக்களால் நியமிக்கவில்லை. Dance of democracy
Collegium is questioned?
உ பி கூட்டத்தின் வழக்கை உ. பி. க்கு மாத்திடப்போறாங்க , மொட்டை சாமி தி மு க வுக்கு ஆப்பு வச்சுடுவான்.
ஊழல் செய்ய உதவி பண்ணுங்கன்னு கொஞ்சம் கூட பயமே இல்லாம கேக்கறாங்க.. இவனுங்களத் தான் நாம மறுபடியும் தேர்ந்தெடுக்கப் போறோமா? சிந்தியுங்கள் மக்களே..
காலம் கடத்துவதற்கான வழியை தேடுகிறார்கள். வேறு மாநிலத்திற்கு மாற்றினால் அங்குள்ள நீதிபதிகளை மிரட்டி சாதகமாக தீர்ப்பு வாங்கலாம் என்ற நினைப்பு. வேறு மாநிலம் என்றால் பிஜேபி ஆளும் மாநிலமாக இருக்க வேண்டும் ஒன்று குஜராத் அல்லது உத்தர பிரதேஷ். தெலுங்கானா கர்நாடகா காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் இவர்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். ஆந்திரக்காரனை நம்ப முடியாது தெலுங்கில் பேசி நாயுடுவை பயமுறுத்தி பணிய வைப்பார்கள். பாண்டிச்சேரி கூடாது ஏனென்றால் பக்கத்திலேயே உள்ளது தினமும் மிரட்டுவார்கள்.
ஒரு பழமொழி... நல்லமாடு உள்ளூரிலே விலைபோகும்.
இந்த வழக்கு போட்டதே இவர்கள் தான் , வழக்கு போட்ட போது நம்பிக்கை இருந்தது , இப்போது இல்லையா , தவிட்டு திராவிட மாடல் அரசுகே தமிழக உயர் நீதி மன்றத்தின் மீது நம்பிக்கை இல்லையா , இந்த வழக்கு ஈ டி க்கு அதிகாரம் இல்லை என்று தாக்கல் செய்ய பட்டது , இபோது தமிழக உயர் நீதி மன்றத்தின் மீது நம்பிக்கை இல்லை என்று வந்து உள்ளது , வேறு எந்த வழக்குக்கும் இது போன்ற காரணங்கள் யாரும் இன்று வரை கூறியது இல்லை , தவிட்டு திராவிட மாடலின் கடந்த பத்து நாள் வேகத்தை பாருங்கள் முதலில் நடைமுறைக்கு வராத தமிழகத்திற்கு எம் பி கள் குறைப்பு என்று இல்லாத பிரச்சனைக்கு அணைத்து கட்சி கூட்டம் , சட்டமன்ற தீர்மானம் , இல்லாத ஹிந்தி மொழி எதிர்ப்பு , ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு கொடுக்கப்பட்ட கட்ச தீவுக்கு இன்று அதை திரும்ப பெற வேண்டும், மீண்டும் நீட் தேர்வு எதிர்ப்பு , வக்பு வாரிய சட்ட மசாதா எதிர்ப்பு இவை அனைத்துக்கும் கடிதம் , அணைத்து கட்சி கூட்டம் , சட்ட சபை தீர்மானம் , வக்பு வாரிய சட்டத்தை எதித்து உச்ச நீதி மன்றம் செல்லும் இந்த தவிட்டு திராவிட மாடல் மற்ற விஷயங்களுக்கு ஏன் உச்ச நீதி மன்றம் செல்லவில்லை , கடந்த ஆண்டு ஈ டி க்கும் பயப்பட மாட்டோம் மோடிக்கும் பயப்பட மாட்டோம் என்று சவால் விட்டவர்கள் விசாரணையை எதிர் கொள்ள வேண்டியது தானே , இந்த வழக்கு மற்ற மாநிலங்களை போன்று துணை முதல்வர் , முதல்வர் கைது வரை செல்லலாம் ,இதனால் ஆட்சிக்கு சிக்கல் வரலாம் , அப்படி வந்தால் மேலே ஐந்து காரணாங்களுக்காகத்தான் ஈ டி வழக்கு போட்டது இது பழி வாங்கும் நடவடிக்கை , பொய் வழக்கு என்று சொல்லவே இந்த போராட்டங்கள் , இலங்கையில் இரண்டு லட்சம் தமிழ் குடும்பங்கள் அழிக்கப்பட்டன . தமிழ் இனம் அழிக்கப்பட்டது , ராஜபட்சேய் சொல்கின்றார் இந்த போரை இந்தியாவுக்காக நாங்கள் நடத்தினோம் என்று , இவ்வளுவுக்கு பிறகும் இந்த தவிட்டு திராவிட மாடல் உங்களுக்கு நன்மை செய்யும் நீங்கள் நம்பி அதனிடம் ஆட்சியை கொடுத்து இருக்கின்றிர்கள் உங்களை சிவாஜி கிருஷ்ண மூர்த்தி மொழியில் தான் திட்ட தோன்றுகின்றது ...
"தவிட்டு" "தவிட்டு"னு சொல்லி ஏங்க தவுடோட மாண்மைய கேவலப்படுத்துறீங்க? நேரடியா திருட்டு கும்பல்னு சொல்லவேண்டியதுதானே?
அங்குள்ள நீதிபதிகளுக்கு கொஞ்சமேனும் நியாய சிந்தனைகள் இருந்தால், இந்த மனுவின் உள்நோக்கத்தை உடனே புரிந்துகொள்வார்கள். அவ்வளவு பெரிய கொள்ளை நடந்துருக்கும்போது ஒவ்வொரு நொடியும் எவ்வளவு முக்கியமானது என்பது அவர்களுக்கு தெரிந்திருக்கும். ஆனாலும் திருட்டு கும்பலின் அதிசயமான மூளையை பாராட்டியே தீரவேண்டும். ஒரு குற்றத்திற்க்கான தண்டனையிலிருந்து தப்பிக்கவேண்டுமானால் என்னென்ன செய்யவேண்டும் என்று ஒரு ஆராய்ச்சி கட்டுரையே எழுதி வைத்திருப்பார்கள் போல.
எந்த ஒரு மாநில அரசு , எம்பிக்கள், எம்.எல்.ஏக்கள் , மாநில மந்திரிகள், மத்திய மந்திரிகள் ஆகியோர் சம்பந்தப்பட்ட வழக்கு என்றால் அவை உச்ச நீதிமன்றத்தில் மட்டுமே நடத்தப்பட வேண்டும். அப்போதுதான் பாரபட்சம் எதுவும் இருக்காது என்று மக்களுக்கு நீதித்துறை மேல் நம்பிக்கை வரும். தற்போதோ அப்படியில்லை. ஒவ்வொரு மாநில உயர்நீதிமன்றங்களிலும் சம்பந்தப்பட்ட மாநில அரசின் தலையீடு இருக்கிறது என்ற சந்தேகம் தமிழ்நாட்டில் டாஸ்மாக், செந்தில்பாலாஜி ஆகியோரின் வழக்குகளை இருந்து நாம் காண இயலும். நீதித்துறைக்கு களங்கம் ஏற்படக்கூடாது என்றால் உச்சநீதிமன்றம்தான் இந்தமாதிரி வழக்குகளை கையாள வேண்டும்.
If the SC chooses to hear the case and if it finds no merit in the application, the SC should impose heavy fine to the tune of Rs 10 crores at least for wasting the precious time of Supreme Court and thus would work as a warning to the State Government that it can not take the SC for a ride.
What an idea Who will pay the fine ? Only the state govt from its exchequer