வாசகர்கள் கருத்துகள் ( 3 )
ஓரு வேளை சவுக்கு சங்கர் வைக்கும் குற்றச்சாட்டு அதாவது அவர் கை உடைந்தது நீதி மன்ற காவலில் என்றால் அதற்கு யார் பொறுப்பு??? இந்த சந்தேகத்தை தீர்க்கவே ஓரு விசாரணை நடத்த வேண்டும் போல இருக்கிறதே??
கை உடைத்ததற்கு நிவாரணம் அந்த சிறை அதிகாரியிடம் வசூலிக்க வேண்டும் திமிர் பிடித்தவன்கள் குண்டாசை ரத்து செய்ய வேண்டும் பேச்சு சுதந்திரத்தை கோர்ட் தடை செய்ய கூடாது
தீம்காவுக்கு எதிராக கருத்து சொன்னால் என்னவாகும் என்பதை சவுக்குக்கு நேர்ந்த கையுடைப்பே நல்ல உதாரணம். நீதித்துறை இதை கையாண்ட விதமும் மகா மோசமானது. நீதிமன்ற காவலில் ஒருவர் கை உடைக்கப்படுகிறது என்றால் நீதிமன்றம் பொறுப்பேற்க வேண்டும்.
மேலும் செய்திகள்
ஆண்டாள் கோலத்தில் தமிழச்சி; எதிர்பாராததை எதிர்பாருங்கள்!
4 hour(s) ago | 60
திருவையாறு எம்.எல்.ஏ., கார் மோதியதில் விவசாயி பலி
7 hour(s) ago | 12
திமுக., வினரே திமுக., வை தோற்கடிப்பார்கள் : பா.ஜ., விமர்சனம்
8 hour(s) ago | 2
திருநெல்வேலி, தென்காசிக்கு இன்று கனமழை எச்சரிக்கை
9 hour(s) ago
தர்மபுரியில் சோகம்; பைக், கார் மீது லாரி மோதி 4 பேர் பலி
11 hour(s) ago
திக்கற்ற நிலையில் இருக்கிறார் ராமதாஸ்
15 hour(s) ago