வாசகர்கள் கருத்துகள் ( 14 )
அப்பகுதியில் வாழும் தமிழர்களுக்கே கவலை/ஆட்சேபனை இல்லை என்றால் நாம் புலம்பி என்ன பயன்? முப்பதாண்டுகளாக இந்த அட்டூழியம் நடக்கிறது....
கழிவை ஏற்றி வரும் வாகனங்களை தீயிட்டு கொளுத்துங்க சரியாயிடும்
கேரள மாநில புற்றுநோய் மருத்துவமனை கழிவுகள், மருந்து பொருட்கள் மூட்டை மூட்டையாக லாரிகளில் கொண்டு வந்து திருநெல்வேலி அருகே வீசப்பட்டுள்ளன. இதே ஒன்று கோவை அருகிலும் நடத்தப்பட்டு வருகின்றது அவைகளை தமிழக அரசாங்கம் கண்டு கொள்வதே கிடையாது அதற்குப்பதில் இங்கிருந்து கேரளாவிற்கு கனிம தாதுக்கள் லாரி லாரியாக செல்கின்றன அங்கே சென்று சிலை திறக்கும்போது அவர்களது கழிவுப்பொருட்களைப் பற்றி பேசவில்லையா அல்லது அதை தடுத்து நிறுத்த முடியவில்லையா
திருட்டுவிடிய மாடல் ஆட்சியில் இதுவும் ஒரு சாதனை.. சீமான் சொல்வது சரியாகவே படுகிறது.. கேரளா திருட்டு பயல்கள் என்பதில் சந்தேகமில்லை. அவன் கழிவை அடுத்தவன் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை என்று நினைக்கும் அவன் ஒரு நல்ல .....................
இதை செய்ய அனுமதித்துவிட்டு வேடிக்கை பார்ப்பது திருட்டு திமுக அரசு. அந்த பகுதி மக்கள் கொஞ்சமேனும் ரோசம் இருந்தால் இந்த திருட்டு திமுகவை தேர்தலில் புறக்கணியுங்கள் பார்க்கலாம்..அதற்கு திராணி இல்லாத மக்கள்..
தமிழகத்தில் ஊழல் போஸ்டர்களை வைத்துக்கொண்டு அச்சன்களை நினைத்தால் திகிலாக இருக்கிறது. பொதுமக்களாக இவர்கள் பார்த்து டின் கட்டினால் அடுத்து கழிவுகளை கொட்ட பயப்படுவார்கள்.
தமிழகத்தில் ஊழல் போஸ்டர்களை வைத்துக்கொண்டு அச்சன்களை நினைத்தால் திகிலாக இருக்கிறது. பொதுமக்களாக இவர்கள் பார்த்து டின் கட்டினால் அடுத்து கழிவுகளை கொட்ட பயப்படுவார்கள்.
மாநில எல்லை சோதனைச்சாவடிகளில் காவல்துறையினர் கண்ணை மூடிக்கொண்டிருக்கிறார்களா?
உறக்கத்தில் தூங்கும் குறட்டை விட்டு பொய் தூக்கத்தில் இருக்கும் அரசு.
அது செக்போஸ்ட் இல்லை, ஊழல் போஸ்ட். அதிகாரிகளுக்கு சிறிதும் நம் தமிழகம் என்ற பக்தி(தேச பக்தி) இல்லை.