வாசகர்கள் கருத்துகள் ( 8 )
ஜனவரி இறுதிக்குள் 50 அடி கீழ் வந்துவிடும், சந்தாஷமுங்க.
என்ன இப்ப.. நடு ராத்திரி போதும்
எல்லா வீடுகளிலும் கிணறு இருந்தன. இது ஒரு நீர் தேக்கம் தானே? ஏன் மூடினோம் என்பதனை வருங்காலம் நம்மை நிந்திக்கும். கடலில் நீர் சேர்ந்தால் கொஞ்சம் கொஞ்சமாய் நிலப்பகுதி மறையும் ஆக்கபூர்வ அறிவியல் பிரகாசப்படுத்தவேண்டும். வீடுகளில் மாடு ஆடு வளர்ப்பு இல்லாமையால் சுத்தமான ருசியான பால் கிடைப்பது அரிதாகிவிட்டது.
ஓ கெணறா... அதை மூடி மேலே ஒரு ரூம், டாய்லட் கட்டி மாசம் 10000 ரூவாய்க்கு வாடகைக்கு உட்டாச்சு
கடந்த ஆண்டு ஒரு பழைய வீடு வாங்கினேன்.. அதில் கிணறு 40 ஆண்டுகளுக்கு முன்பு தோண்டியது, சிறிய பிள்ளையார்கோவில் இருந்தது. கிணறு மற்றும் பிள்ளையார்கோவிலை மட்டும் விட்டு விட்டு... புதிய வீடு கட்டுகிறேன்... கிணற்றினால் எனக்கு ஒரு 100 சதுர அடி இழப்புதான்.. அக்கிணற்றில் மே, ஜூனில் தரையிலிருந்து பத்தடியில் தண்ணீர் இருந்தது. அதனை என் வீட்டிற்காக வைத்துக் கொண்டேன்... போர் போடாமல் வீடு கட்டி வருகிறேன்.
சாத்தனுர் அணையில் வினாடிக்கு ஐந்து முதல் பதினைந்து ஆயிரம் கண அடி வரை இப்போது நீர் வெளியேற்றலாம். செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து ஐந்து முதல் பத்து ஆயிரம் கண அடி வரை இப்போது நீர் வெளியேற்றியாக வேண்டும்.
முதல்ல அண்ணாமலைக்கும், இ.இ.எஸ் சுக்கும் எச்சரிக்கையை அனுப்புச்சுருங்க. இல்லேன்னா.
தண்ணீர் லாரிகாரங்க கிட்டே kaasu வாங்கி அந்த நீரை நிரம்பாமல் செய்யும் அயோக்கியர்கள் இருக்காங்க