வாசகர்கள் கருத்துகள் ( 5 )
தண்ணீர் டேங்கர் காரர்களிடம் கையூட்டு வாங்கிகொண்டு நீர்நிலைகளை சரிவர பராமரிப்பு செய்யாத அதிகாரிகள் குடும்பத்துடன் எரிநரகம் போவனுக
ஏரிகளை சரியாக பராமரிக்கவில்லையென்றால் வெள்ள அபாயம் அதிகம் இருக்கும். அதுபோன்ற பராமரிப்புக்களை அரசு வொவொருவருடமும் செய்யவேண்டும். கோடிகளில் பல தேவை இல்லாத செயல்களுக்கு நிதி ஒதுக்குவதை இனியாவது நிறுத்திவிட்டு, இதுபோன்று பராமரிப்புகளுக்கு அந்த நிதியை உபயோகப்படுத்தி மக்களை பேரிடலிருந்து காப்பாற்றவேண்டியது அரசின் தலையாய கடமை.
இன்னிக்கி கிளைமாக்ஸ் தாண்டி
ரெட்டை ஏரியில் மற்றும் கால்வாய்களில் ஆகாய தாமரைகளை அகற்றவில்லை .தாமரையை மலரவிடாத அக்கரையில் நூறில் ஒரு பங்கு ஆகாய தாமரை மீது காட்டலாமே
தாமரை ன்னாலே பிரச்சனை தான். ஏரிகள் நிரம்பினாலும் எதுவும் ஆகாது. பெருமாள் பாத்துப்பார்.