வாசகர்கள் கருத்துகள் ( 8 )
இவரை நம்பி எப்படி தமிழக முதல்வர் ஆக்குவார்கள்
எப்போதும் DMK வந்தால் தான் ஏதாவது தீர்வுக்கு முயல்கிறார்கள் அனால் ADMK 10 வருட ஆட்சியில் மழை நீர் வடிய ஒன்றுமே செய்யாமல், ஒன்றியத்திற்கு கப்பம் கட்டி காலம் ஒட்டிக்கொண்டு இருந்து விட்டார்கள், எப்போதும் களத்தில் நிற்பது கழகம் தான், எல்லா மாநில டபுள் என்ஜின் சர்க்கார் என்று பணத்தை வாரி இறைத்தும் கார்கள் ஏரோபிலியன் எல்லாம் மிதந்து தான் மிச்சம், உடனே 4000 கோடி இது ஒன்றிய அரசு கொடுக்கவில்லை, worldbank கடன் வாங்கி செயலாவே சென்னை தப்பித்து கொண்டு வருகிறது
காவிரி பெரியார் வழக்குகளில் திமுக வின் சாதனைகளை எழுத ஒரு பக்கம் போடலாம். சென்ற ஆண்டு சென்னை விமான நிலையத்தில் வெள்ளம் வடியாததால் நாள் முழுவதும் விமானங்கள் ரத்து. அடையாறு ஆற்றில் பெரும்பாலான ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை. மீண்டும் பேக்கேஜ் போட்டு சாப்பிட்டு விட்டார்கள் போல. மீண்டும் செம்பரம்பாக்கம் நீர் திறந்துவிடப் பட்டுள்ளது பயமுறுத்துகிறது.
பெரியவரே பெரு மழை , ஏன் இங்கு PICKERING டொரோண்டோ எல்லாம் போன வருடம் மழை , கார் முழுவதும் தண்ணீர் நின்றது , மழை பெய்தால் தண்ணீர் நிற்க தான் சேயும் , உடனே வடியாது இங்கே அப்படிதான்
ஆமாம் மேற் கூறிய மூன்று கருத்துகளுக்கும் செய்திக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லையே! ஒருவேளை கண் கட்டி ஓவியரா இருப்பாரோ?
எல்லா வருடமும் சென்னை மாநகரத்திற்கு இது ஒரு தலைவேதணை, மழை கொஞ்சம் அதிகமாக பெய்தால் தண்ணீர் வெளியேற வழி இல்லை இதுதான் சிங்கார சென்னை
உன்னை போன்று கேரளா இன்னும் எல்லாம் மாநிலங்களில் இருந்து வாழ வக்கற்றவர்கள் அதிகம் ஆவதால் வந்த வினை இது அன்றி வந்தேறிகள் வேறு , வந்தாரை வாழ வைக்கும் தமிழகம்
கட்டுப்பாடற்ற நகரமயமாக்கல், திட்டமிடல் இன்றி ரியல் எஸ்டேட் முதலாளிக்கு ஆதரவாக செயல்படுவது, வேறு நகரங்களை முன்னேற்றாதது, திட்டமிட்ட துணை நகரங்களை உருவாக்காதது, எதிர்பார்த்த அளவை விட அதிகமாக கடல் மட்டம் கூடியது, காட்டுபள்ளி காமராஜ் துறைமுகம், மெரினா அருகே வரை சென்னை துறைமுக விரிவாக்கம், நதிகளின் முகத்துவார பகுதியில் இருக்கும் மணல் மேடு, இன்னும் பல காரணங்களால் ஓரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் மழை நீர் வடியாது, அது சாத்தியமில்லை. தொடர் கன மழையில் நீர் தங்கி சென்னை மக்கள் அவதிப்படுவது மாறாது.
மேலும் செய்திகள்
செம்பரம்பாக்கம் ஏரியில் 100 கன அடி நீர் திறப்பு
22-Oct-2025