வாசகர்கள் கருத்துகள் ( 9 )
இவன் இவ்வளவு நாள் உயிரோட இருக்கிறதே ஒரு ஆச்சரியம்தான் இவன் வாயிலிருந்து உண்மைகளை வெளிவர உட்ருவோமா என்ன?
விடியல் நாடகம்? யாரு அந்த சார்?
நாடகம். நம்பவேண்டாம். ஓடவிட்டு என்கவுண்டர் செய்யவும்.
அண்மை செய்தி ஞானனசேகரனுடன் நெருக்கிய தொடர்பில் இருந்ததாக இரு காவல் நிலையங்கள் பணியாற்றும் அதிகாரிகள் பெயர்கள் அடிபடுகிறது. இது ஆட்சிக்கு பெரும் களங்கம் ஆகும். ஞானசேகரன் உயிருடன் இருந்து உண்மையை சொல்லவேண்டும். மருத்துவமனையில் உயிர் பிரியக்கூடாது
அந்த சார் யாரு ? அவன் தப்பிக்கணும்னா இவன் ஸ்வாஹ
தவறு செய்யும் போது வராத வலிப்பு, நெஞ்சு வலி எல்லாம் எப்படி விசாரணையின் போது மட்டும் வருகிறது. இந்த நாடகம் இன்னும் செல்லுபடி ஆகிறது வருத்தம்.
visaranai appadi. ivanukku ithu pathaathu. thappa panni yetha pengal vazhkayai keduthu iruppaan
அவரு வாயைத்தொறந்தா யார் அந்த சார் மாட்டிக்குவாரு. அதுக்காகத்தான் இப்போ வாய் வலி வயித்து வலி தலைவலி திருக்குவலி எல்லாத்தையும் வரவழைச்சியிருக்காங்க கூடிய சீக்கிரம் இவருக்கும் காவேரியில பை பாஸ் மாதிரி பண்ணுவாங்கன்னு எதிர்பார்க்கலாம்.
சுந்தரம். பை பாஸ் எல்லாம் கிடையாது. பையிலே பார்சல் மட்டும் தான்.