வாசகர்கள் கருத்துகள் ( 2 )
உலகம் எவ்வளவு முன்னேறிடுச்சு... என்ன ஆட்சி பண்றீங்க !நீங்க எல்லாம் இங்கே இருந்து கண்டமிட்டு கண்டம் பாயும் மிசை ல் எல்லாம் வந்துருச்சு வீட்டில் இருந்தே எல்லாரும் வேலை செய்ய விடுங்களேன்.ஏன் இப்படி படுத்து எடுக்குறீங்க. வெள்ள வேட்டி வெள்ளை சட்டைங்களா இப்படியே உக்காந்து பிரிட்ஜ் போடுற ரோடு போடுற பில்டிங் கட்டுறேன் எல்லாத்தையும் பண்ணிக்கிட்டு ஏன் கமிஷன் அடிச்சு இருக்கிறவங்க எல்லாம் சாவடிக்கிறீங்க ஒரே முட்டா ஒரே ரோடு நல்ல ரோடு போட கூடாதா. அப்படி அப்படி விதவிதமா ரோடு போட்டு விதவிதமா மக்கள டார்ச்சர் பண்ணி அப்படி என்ன காசு பார்க்க போறீங்க அவன் அவன் அஞ்சு லட்சம் 10 லட்சம் கொடுத்து படிச்சிட்டு டெய்லி இந்த ரோட்லயே சுத்திட்டு இருக்காங்க
இந்த நிலை எந்த வித்தியாசமும் இல்லாமல் எல்லா துறைகளிலும் நிலைகளிலும் நடக்கிறது இதற்கு அரசு நிர்வாக அதிகாரிகளே காரணம் மேலும் அவர்களை சுயமாக சிந்தித்து செயல்படா வண்ணம் இந்த ஆட்சியாளர்களே காரணம் உதாரணமாக நேற்று அத்தி பள்ளி அடுத்த நிறுத்தம் முதல் ஐந்து மணி நேரமாக மழையோடு கூடிய போக்குவரத்து நெரிசல் ஓசுரில் மழை வெல்லம் பஸ் நிலையத்திற்கு முன்பாக ஐந்து அடி அளவு மழைசாக்கடை நீர்த்தேக்கம் மக்கள் அவதி மேலும் சென்னை சாலையில் காஞ்சிபுரம் மாவட்ட எல்லைக்குட்பட்ட சாலையில் ஐந்து ஆறு பாலங்கள் வேலை நடைபெறாமலேயே அரைகுரையாக நிற்கிறது இதற்கெல்லாம் அரசு ஆட்சியாளர்களே காரணம் இதையெல்லாம் கலையாமல் அவர்களுக்கு என்ன வேலை இதைவிட வேறு என்ன வேலை