வாசகர்கள் கருத்துகள் ( 20 )
இப்ப தான் இதை பிளான் பண்ணுகிரார்களா.. .(ரமணா படத்தில் யுகி சேதுவின் வசனம் ஞாபகத்துக்கு வருகிறது)
புதுப்புது உடங்களில் ட்ராஃபிக் நெருக்கடியை உருவாக்கி அவிங்களையும் நாறடிப்போம்.
பஸ் stop மாற்றம்னு சொல்லி பத்து Stopping கை எட்டாய் குறைத்து விடுவார்கள். Stag fare அதிகமாகும்.
வழியில் இருக்கும் விளம்பர போர்டுகளை எடுத்தாலே நிறைய இடம் கிடைக்கும். டி கடை ஹோட்டல் காரர்கள் கடை முன் ரோடில் போர்டு வைக்கிறார்கள். முக்கியமாக திரும்பும் இடங்களில் மிக அவஸ்தை. அதிகாரிகள் இதில் கவனம் செலுத்த வேண்டும்.
பஸ் நிறுத்தங்களை மாற்றினால் மட்டும் போதாது. பஸ் ஓட்டுனர்கள் குறிப்பிட்ட அந்த இடத்தில் பஸ்ஸை சரியாக நிறுத்த அறிவுறுத்தவேண்டும். அவர்கள் எப்பொழுதும் ஒரு ஐம்பது அல்லது நூறு மீட்டர் தள்ளி பஸ்ஸை நிறுத்தி, பிரயாணிகளிள் வயிற்றெரிச்சலை கொட்டிகொள்கிறார்கள் . அவர்கள் ஓடிவந்து ஏறுவதற்குள் பஸ்ஸை நகர்த்திவிடுவார்கள்.
பார்க்கிங் வசதி இல்லாதவனுக்கு கார் விக்கக் கூடாது.
பாரீஸ் , தி. நகர், திருவல்லிக்கேணி ஹை ரோடு... போன்ற இடங்களில் நடைபாதை கடைகள் முற்றிலும் நீக்க வேண்டும். பஸ் குறைத்து வேன் , மினிபஸ் அதிகரிக்க வேண்டும். ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும். இடம் மாற சாலையில் இடம் இருக்குமா ?
தனி நபர்களின் கார்கள் தான் வாகன நெரிசலுக்கு காரணம். 50 பேர் செல்ல பேருந்தை பயன்படுத்தாமல் 50 கார் பயன்படுத்துவதால் தான் நெரிசல். ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் அதிக ஊதியம் பெறுபவர்கள் முதற்கொண்டு சைக்கிள் , பேருந்துகளையே பயன்படுத்துகிறார்கள். தமிழ்நாட்டிலும் பல பன்னாட்டு தொழிற்சாலைகளின் அதிகாரிகள், அலுவலர்கள் அனைவரும் நிறுவன பேருந்துகளையே பயன்படுத்துகிறார்கள்.
கார் வைத்துஇருக்கும் அனைவரும் ரோட்டில்தான் காரை பார்க் செய்கிறார்கள். பேசாமல் சென்னை கார்பொரேஷன் ரோட்டில் பார்க் செய்யும் கார்களுக்கு வாடகை வசூலிக்கலாம், அரசுக்கு வருமானம் கிடைக்கும்.
நல்ல முயற்சி சென்னையில் மக்கள் தொகை அதிகம் தான், தார் சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளது இதை சரி செய்தால் நல்லது.