வாசகர்கள் கருத்துகள் ( 8 )
இந்த திட்டம் 1987 இல் திரு எம்ஜியாரால் துவங்க பட்டது. பிறகு விரிவுபடுத்த பட்டது. சுமார் நாற்பது ஆண்டுகளாக பல்வேறு நிலையில் வளர்ந்து இப்போது முடிவுபெறும் நிலையில் மீண்டும் ஒரு தடங்கல். எந்த ஒரு திட்டமும் துவங்கப்பட்டு மூன்று ஆண்டுகளுக்குள் முடிவு பெறாவிட்டால் அதன் பயன் ஒன்றும் இல்லை. வேளச்சேரியில் இருந்து ஆதம்பாக்கம் வரை உள்ள சுமார் 3 கிலோமீட்டர் வரை பாதை அமைத்தும் பயன்படுத்தப்படாமல் உள்ளது. அதற்க்கான முதலீடு பயன் இல்லாமல் உள்ளதுடன் கட்டுமானமும் வீணாகும் அவலம். மாநில அரசும் மத்திய அரசும் ஒருவரை ஒருவர் குறை சொல்லாமல் மக்கள் பயனை மனதில் வைத்து செயல்பட வேண்டும். ஏற்கனவே தமிழ்நாடு உட்புற கட்டமைப்பில் மோசமான நிலையில் இருக்கிறது என்பதை மனதில் கொள்ள வேண்டும்.
தென்னக ரயில்வேயின் கும்பகர்ணத் தூக்கம் இப்போதாவது கலையுமா ...???
phase 2 metro train in 2026 year will start before this
அடுத்த தலை முறைக்காவது இந்த மாடி ரயில் பாதை திட்டம் பயன்படுமா ...???
பறக்கும் பாலம் பறந்தே விட்டது இதுதான் தமிழகத்தின் தலைவிதி
யாரு அடிக்கல் நாட்டுனது? அமித்சாவா? மோடியா? இ.பி.எஸ் சா? தளவதியா?
கலைஞர்
அப்பா காலத்துல ஆரம்பிச்ச திட்டம். நம்ம பேரன் பேத்தி காலத்திலயாவது முடியுமான்னு தெரியல. கேடு கெட்ட????திருட்டு திராவிஷ ஆட்கள் அரசு நிலத்தை ஆட்டைய போட்டு கோர்ட் க்குப் போனதால வந்த 20 ஆண்டு தாமதம். இனிமே பறக்குமான்னும் புரியல. போட்ட முதலுக்கு லாபம் சாத்தியமேயில்லை. சீக்கிரம் மெட்ரோ நிர்வாகமே எடுத்து ஓட்டினால் போதும்.
மேலும் செய்திகள்
முதல்வருக்கு ஏன் இவ்வளவு பதற்றம்: அண்ணாமலை கேள்வி
58 minutes ago
பாஜ பி டீம் என என்னை பற்றி அவதூறு: சீமான் புகார்
3 hour(s) ago | 7
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்; சிபிஐ விசாரணை கோரிய மனுக்கள் தள்ளுபடி
3 hour(s) ago | 16
தங்கம் விலை பவுனுக்கு ரூ.880 குறைவு
6 hour(s) ago | 2
6 மாவட்டங்களில் இன்று கனமழை
9 hour(s) ago