வாசகர்கள் கருத்துகள் ( 9 )
இதேபோல ஆண்டிமுத்து ராசா, பட்டிமன்றம் லியோனி இவர்கள் எல்லாம் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் பதவியில் இருக்கும்போதே விமர்சித்தார்கள். லியோனி மிக கேவலமாக விமரிசித்தார். ஆனால் நீதிமன்றங்கள் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையே ஏன் ???
ஆளும் கட்சியினரை விமர்சிக்கும் போது கண்ணியமாய் விமர்சிக்கனுமாம். ஆனால் அவங்க முதல்மந்திரியிலிருந்து கடைசி உபீஸ் வரை எதிர்கட்சியினரை கேவலமாய் பேசலாமாம். என்ன நியாயம் கோர்ட்டார் அவர்களே.
ஆனால் இந்த இரண்டு திருட்டு திராவிட பங்காளி கட்சிகளுக்கும் ஒரே கொள்கைதான் அது கடமை, கண்ணியம், கட்டுப்பாடு.
இவரு மட்டுமா சட்டம் படிச்சிருக்கார்? நாஞ்சில் சம்பத்து சீமான் வைகோவாலுச்சாமி இவங்களும் தான் படிச்சிருக்காக. சட்டம் படிப்பதே சட்டத்தை உடைப்பதற்கு தான் போல.
திமுக வின் ஆபாச பொறம்போக்கு பேச்சாளரை ஜாமினில் விட்டு விட்டு இவருக்கு மட்டும் என்ன அறிவுரை?
பிரதமர் பற்றி தரக்குறைவாக பேசும் திமுக தற்குறிகளை என்ன செய்வது?
விடியலுக்கு ஆப்படிக்க இவர் தான் சரியன நபர்
கண்ணியம், மானம், மரியாதை தெரியாதவர்கள், அறியாதவர்கள், தொலைத்தவர்கள்தான் அரசியலில் கால் பதிக்கமுடியும் என்று எப்படி நீதிமன்றத்திற்கு தெரியாமல் போனது…
கண்ணியம், மானம், மரியாதை தெரியாதவர்கள், அறியாதவர்கள், தொலைத்தவர்கள்தான் அரசியலில் கால் பதிக்கமுடியும் என்று எப்படி நீதிமன்றத்திற்கு தெரியாமல் போனது…