வாசகர்கள் கருத்துகள் ( 25 )
முடியவே முடியாது அய்யா. அது எப்படி மன்னர் பெயர் வைக்கமுடியும்?. தமிழ்நாட்டை வாழவைக்கும், தமிழை வளர்த்து, சமச்சீர் கல்வி முறையால் தமிழக கல்வி தரத்தை உலக ரேஞ்சில் கொண்டுபோன, மக்களின் மனஅழுத்தத்தை போக்க மதுவிலக்கை நீக்கி மதுக்கடைகளை மீண்டும் திறந்து, மாநிலத்தின் பொருளாதாரத்தை மதுக்கடைகளினாலேயே உயர்த்திய, முல்லைக்கு தேர் கொடுத்த மன்னர் பாரி போல எறும்புகளின் பசிபோக்க சக்கரையை வாரி வழங்கிய, இருமொழி கல்வி முறையை அரசு பள்ளிகளில் மட்டும் கொண்டுவந்து, ஏழை கழகத்தின் தொண்டர்களின் வாழ்க்கை தரம் உயர அவர்களுக்கு CBSE பள்ளிகளை துவங்க அனுமதி கொடுத்து பணம் சம்பாதிக்க வழிபண்ணிய எங்களது தானைத்தலைவர், தமிழனத்தலைவர் அய்யா கலைஞரின் பெயர்தான் சூட்டவேண்டும், அவரின் பெயர்தான் இருக்கணும்.
திருப்பதி கோவிலில் சில சோழ மன்னர்களின் மெடீவல் செப்பு சிலைகள் காண்கிறோம் தஞ்சை பெரிய கோயிலில் ராஜா ராஜன் சிலையை வைக்க முடியவில்லை ஆம் ஊருக்கு ஊர் ஆளுக்கு ஆள் ஒரு சட்டம் சம்ப்ரதாயம் சிலை வைக்க நினைத்த கருணாநிதியை மற ராஜராஜ சோழன் சாதனையை நினை ராஜராஜனுக்காக உருகுபவர்கள் ஏதாவது செய்வார்களா உங்க ஆட்சிதான் பேர் வாங்கிக்குங்க பார்க்கலாம் யார் எதை செய்தாலும் காப்பியடிப்பதிலும் அதை திருத்துவதிலும் மல்லுக் கட்டுபவர்களாச்சே
ராஜராஜ சோழ மன்னனை விட நம் அரசியல் வாதிகள் பதவி தான் அவர்களுக்கு பெரியது
எதுவுமே தேவை இல்லை கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஒவொவொரு ஜாதிகாரர்களும் தங்கள் மாவட்டத்துக்கும் அரசு பேருந்துக்களுக்கும் தங்கள் இன தலைவர் பெயரை வைக்கவேண்டும் என்று போராடினார்கள். அதனால் தான் அப்போதைய முதல்வர் இனிமேல் தலைவர்கள் பெயரை வைக்க போவதில்லை என்று சொல்லி அணைத்து மாவட்ட பேருந்து மற்றும் மாவட்ட பெயர்களையும் ஒழித்தார் .அதனால் இந்த போராட்டங்கள் ஒழிந்தது
கல்லணை கட்டிய கரிகாலணை பெருமை படுத்தும் விதமாக பெயர் வைக்கலாம் ராஜராஜ சோழன் பெயர் வைக்கிற அளவுக்கு என்ன பன்னினார் ?
நேற்று காலி நாற்காலிகளுடன் சதய விழா இது, ராஜராஜனுக்கு அவமானம் என்று போட்ட தினமலர் இன்று இந்த செய்திபோட்டு பிராயச்சித்தம் செய்து கொண்டுள்ளது
தன் காதலிக்கு கட்டடம் கட்டியவர்கள் எல்லாம் மன்னர்கள் அல்ல அப்படிபட்ட மன்னர்கள் தமிழ் மண்ணில் இல்லை. மதிப்பிற்குரிய அய்யா பல பிள்ளைகளை பெற்றாளே அதற்க்கு நன்றி சொல்ல செய்த காரியம் அது ஆனாலும் அதுதான் ஏழு உலக திசயங்களில் ஒன்றாக சேர்க்கப்பட்டுள்ளது தஞ்சை பெரிய கோயில் ஏனோ அவர்கள் கண்ணில் படவில்லை என்பது சோகம் நிற்க தங்கள் யோசனையை ஆணையாக ஏற்று பெயர் வைக்கலாம் ஆளாளுக்கு அதை தடுத்து போராட மாட்டார்கள் நல்லவேளை தமிழக அரசு அந்த தடங்கலிலிருந்து தப்பியது
விரைவில் வேறு மாநிலத்துக்கு மாற்றப்படுவார் இவர்
மாஜி எம்எல்ஏ யாருக்கோ மறைமுக எச்சரிக்கை & சாபம் விடுவது தெரிகிறது...
கருணாநிதி என நேரிய இடங்களுக்கு பெயர் வைத்தாகி விட்டது எனவே இந்த பல்கலை கழகத்திற்கு ஓங்கோல் முத்துவேல் பல்கலை கழகம் என பெயர் சூட்டலாம்.
அப்படியே ஒரு கல்வெட்டையும் செதுக்கி வைத்து விட்டு காவல் இருங்கள்