வாசகர்கள் கருத்துகள் ( 2 )
என்ன . நண்பர்களே ..இறைவன் கொடுக்கும் பலனே பெருமழை ...இதை குறை சொல்லி எழுதுவதில் பயன் வடலிலக்கு பருவமழை பெய்யும் காலம்தான் இது . மக்கள் அனைவரும் மழையில் நனைய பழகவேண்டும். இயற்கையை குறைகூறுவதை தயவு செய்து விட்டு ஒழியுங்கள்
அருமையான கருது வீரமணி அவர்களே. நீரின்றி அமையாது உலகெனின் யார்யார்க்கும் வானின்று அமையாது ஒழுக்கு என்கிறார் வள்ளுவர். பத்திரிகை மற்றும் செய்திகள் அனைத்தும் மழை பெய்தது மக்கள் அவதியுற்றனர், கடும் வெப்பம் தாக்கியது என எழுதுகிறார்கள். அந்தந்த காலத்தில் அவைகள் வரத்தான் செய்யும். நான் நான்கு பருவங்களையும் நேசிப்பவன்,
மேலும் செய்திகள்
வரும் 27 வரை மிதமான மழை
22-Sep-2024