வாசகர்கள் கருத்துகள் ( 12 )
கள்ள கணக்கு எழுதி காசு பார்க்கும் வழி.. பத்து பேருக்கு சோறு போட்டு விட்டு ஐந்நூறு பேருக்கு போட்டதாக கணக்கு எழுத வேண்டியதுதான்.. இதற்கு ஆடிட். எதுவும் கிடையாது.. அப்புறம் என்ன? .
Good decision to give free food. The govt can extend it to another 2days
4000 கோடி பணம் எங்கே போனது ???
வாழ்த்துக்கள் ....மாடல் அரசுக்கு வாழ்த்துக்கள்...சென்னை துறைபாக்கத்திலிருந்து திருவான்மியூர் வரை கடலை விரிவுபடுத்தி ஆழ்படுத்தி கட்டுமர நினைவு விடியல் துறைமுகம் அமைத்து மீனவர்களின் வாழ்வில் ஒளியேற்றிய மாடல் அரசுக்கு நன்றி கலந்த வாழ்த்துக்கள்...
4000 கோடி ரூபாயை ஆட்டையை போட்டு சென்னை முழுவதும் நீச்சல் குளம் மற்றும் கட்டுமர நினைவு விடியல் துறைமுகம் அமைத்த மாடல் அரசை எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாதே
எவ்வளவு தான் நல்லது செய்தாலும் , குறை சொல்லாம உன்னால இருக்க முடியாதே .
சொத்துவரி எத்துணது நல்லதா...குப்பை வரி குடிநீர் வரி எத்துணது நல்லதா...மின் கட்டணம் எத்துணது நல்லதா... நாளை எரபொகும் ஆவின் பால் விலை பால் பொருள்களின் விலை நல்லதா... காய்கறிகளின் விலை ஏற்றம் மளிகை பொருள் களின் விலை ஏற்றம் செய்து கொள்ளை அடிகிரார்களே அது நல்லதா..கஞ்சா, போதை பொருட்கள் தங்கம் கடத்தும் கேந்திரமாக தமிழகத்தை மாற்றியது நல்லதா...நாளொரு கொலையும் பொழுதொரு கொள்ளையுமாக சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து போயிருக்கா இது நல்லதா...தமிழகம் முழுவதும் லஞ்சம் தலைவிரித்து ஆடுகிறதே இதுவா நல்லது.. லஞ்சம் வாங்கிய கைதான அதிகாரிகளுக்கு பதவி உயர்வு கொடுத்து அழகு பார்கிரார்களே இது நல்லதா...பொங்கல் தொகுப்பில் 500 கோடி, வந்த ஆறே மாதத்தில் 30000 கோடி கொள்ளை அடித்தது இதோ இப்போ 4000 கோடி கொள்ளை அடித்து உத்தமன் வேசம் போடுறாங்களே இது நல்லதா... பாட்டிலுக்கு 10 ருவா அதிகம் வாங்கி குடிமகன்களின் கோவணத்தை கூட உருவுறாங்களே இது நல்லதா... கணிமவளங்கலை கொள்ளை அடித்து கேரளாவுக்கு கடத்தி காசு பாக்குறாநுவோலே இது நல்லதா ... சொல்லு கொத்தடிமையே இதில் எது நல்லதுன்னு சொல்ற...
அம்மா உணவகங்களையெல்லாம் மூடுவிழா நடத்திய திராவிட மாடல் ஊழல் அரசு இப்பொழுது அம்மா உணவகங்கள்மீது பார்வை
எந்த அம்மா உணவகம் எப்போ மூடப்பட்டது? காலைல எழுந்து, ஆதாரமே இல்லாமல் பொய்களைப் பதிவிட வேண்டியது. இதனால் உங்களுக்கு என்ன கிடைக்கிறது?
பொறுப்பற்ற ஆட்சிக்கு முட்டுக் கொடுப்பவர்களுக்கு என்ன கிடைக்கிறதோ அதுதான் கிடைக்கிறது ....
அய்யா வைகுண்டம், திமுக அரசு பதவியேற்றதும் முதலில் செய்த வேலையே அம்மா உணவகங்களை அடித்து நொறுக்கியதுதான். இன்னமும் சந்தேகம் இருந்தால் பழைய தினமலர் ஏடுகளை எடுத்துப் பார்க்கவும்