வாசகர்கள் கருத்துகள் ( 9 )
முதல்வர் இருக்காரே அவர் மழைக்கு பயந்து ஜெர்மனி சென்றுவிட்டு, இப்பொழுது முதலை கண்ணீர் வடிக்கிறார். மழை காலம் என்று தெரியும், அதிக மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்ததும் தெரியும். தெரிந்துகொண்டு, பயந்து அங்கு சென்றுவிட்டு, இப்பொழுது மக்களின் மீது ஏதோ பெரிய கரிசனம் என்று காட்டிக்கொள்ள அங்கிருந்து கொண்டே மழை குறித்து கேட்டறிகிறாராம். என்னா நாடகம்? உண்மையிலேயே இவர்தான் சூப்பர்ஸ்டார்.
மோடியை குஜராத்தின் கூண்டுக்குள் அடைப்பதே முதல் வேலை
போனில் பேசியே ரோட்டில் தண்ணீர் தேங்காமல் ஓட விட்ட முதல்வர் ஸ்டாலின்
ஐயோ ஃபோட்டோ ஷுட்டிங் போச்சே
வெறும் தண்ணீர் மழை பிடிக்காததினால் தன்னிடம் உள்ள பண மழை ஜெர்மனி கொண்டு சென்றார் முதல்வர்.
மழைக்கு பயந்து Germany சென்றுவிட்டு, இப்பொழுது நீலிக்கண்ணீர்.
மழை என்பது ஒரு குறியீட்டுச் சொல். புரிந்தால் சரி
புல்லரிக்கிறது.
பொறுப்பும் அக்கறையும் காட்டுகிறது முதல்வர் அவர்களின் இத்தகைய செயல். சபாஷ் ..