வாசகர்கள் கருத்துகள் ( 59 )
சாரி பாஸ் நீங்க லண்டன் போய் படிச்சது வேஸ்ட், சென்னை அண்ணா நகரில் த்து வயது பெண் பிள்ளையை ஒருவன் கற்பழித்து உள்ளான் அவன் மீது புகார் அளித்த அந்த பெண் பிள்ளையின் கண் முன்பே அந்த பெண் குழந்தையின் பெற்றோர் மீது போலீஸ் தாக்குதல் நடத்தி உள்ளது, இதை செய்தியாக வெளியிட்ட பத்திரிகை மீது வழக்கு, இவங்க கிட்ட போய் இதுக்கு வெட்கப்படணும் வேக வைக்கப்படணும் என்று அறிக்கை விடுகிண்றீர்கள், நீங்கள் திட்ட வேண்டும் என்றால் நியாமாக இந்த மக்கு மக்களையும், ஆர் எஸ் பாரதி மாடல் மீடியாக்களை தான் , நீங்கள் திராவிட மாடல எவ்வளவு திட்டினாலும் அவர்கள் அதை சட்டை செய்ய போவது இல்லை , இந்த ஆர் எஸ் பாரதி மாடல் மீடியாக்களை மக்களின் முன்பு திட்டுங்கள் அவர்களுக்கு இந்த மக்குகளுக்கும் அதிசயமாக ரோசம் வந்தாலும் வரலாம்,மக்குகளின் தகுதிக்கு ஏற்பவெ ஒரு தலைவன் இருப்பான் , முதலில் நாம் மாற்ற வேண்டியது இந்த மக்குகளை தான் , ...
முதல்வர் இப்படி நினைக்கலாம், இந்த அண்ணாமலை லண்டன் சென்று கூட நம்மள நிம்மதியா தூங்கவிட மாட்டேங்கிறார் என்று.
மணிப்பூரில் சட்டம் ஒழுங்கு சரியா இருக்கா ? 10 பச்சிளம் குழந்தைகள் மருத்துவமனையில் தீயில் கருகி இருந்ததே அதில் ஒழுங்கு இருக்கிறதா ? மஹாராஷ்டிராவில் பாஜக வேட்பாளரிடமிருந்து கவர் செய்யப்பட்டிருந்த 5 கோடி பறிக்கப்பட்டவர் மீது எந்த நடவடிக்கையும் இல்லையே அதில் என்ன சட்டம் இருக்கு
please understand issues and then comment.
சட்டம் ஒழுங்கு சரியில்லாத தமிழகத்திற்குள் மேற்கொண்டு கம்பெனிகள் வருவதை மத்திய அரசு மேற்கொண்டு முயற்சி செய்து தடுக்க வேண்டும். கம்பெனிகளை வடஇந்தியாவிற்கு வரி, மின்சாரம், நிதி உதவி போன்ற மானிய சலுகைகள் கொடுத்து திருப்பி அனுப்பப்படவேண்டும். இதனால் வடஇந்தியாவில் வேலை வாய்ப்புகள் கிடைக்கும். வடஇந்தியர்கள் தமிழகத்திற்கு வரமாட்டார்கள்.
அடடே... இந்த ஐடியா நல்லாயிருக்கே... ஆச்சரிய குறி... அதிக பகோடா சாப்பிட்டால் இப்பிடி தான் மூளை வேலை செய்யும்..
எப்படி மலர்கிறதாம் தாமரை? ஆட்டோ வாங்கி பிழைக்கலாம் என்றால் அல்ப ஆயுசு பஜாஜ் ஆட்டோவுக்குத்தான் வங்கிகள் கடன் தருவதாகவும் TVS சுக்கு தருவதில்லை என்றும் நேற்று ஒரு ஆட்டோ ஓட்டுநர் வருந்தினார். குஜராத் டைல்ஸ் தான் இங்கே மழையாக கொட்டுகிறது தெரியுமாப்பா? உம்மைப்போன்ற எட்டப்ப பரம்பரையினால்தான் தமிழகம் மல்லாக்க படுத்துக்க கொண்டு துப்பிக் கொள்கிறது. சேற்றை வாரி இறைப்பதையே தொழிலாகி போனது. தமிழன் சோம்பி திரிவதால் எதற்குமே தகுதியற்றவனாக வளர்வதால்தான் இங்கே வடக்குத்தியானுக்கு தொழிலதிபர்களின் வரவேற்பு கிடைக்கிறது
சட்டம் ஒழுங்கு சரியில்லாத தமிழகத்திற்குள் மேற்கொண்டு கம்பெனிகள் வருவதை மத்திய அரசு மேற்கொண்டு முயற்சி செய்து தடுக்க வேண்டும். கம்பெனிகளை வடஇந்தியாவிற்கு வரி, மின்சாரம், நிதி உதவி போன்ற மானிய சலுகைகள் கொடுத்து திருப்பி அனுப்பப்படவேண்டும். இதனால் வடஇந்தியாவில் வேலை வாய்ப்புகள் கிடைக்கும். வடஇந்தியர்கள் தமிழகத்திற்கு வரமாட்டார்கள்.
சட்டம் ஒழுங்கு சரியில்லாத தமிழகத்திற்குள் மேற்கொண்டு கம்பெனிகள் வருவதை மத்திய அரசு மேற்கொண்டு முயற்சி செய்து தடுக்க வேண்டும். கம்பெனிகளை வடஇந்தியாவிற்கு வரி, மின்சாரம், நிதி உதவி போன்ற மானிய சலுகைகள் கொடுத்து திருப்பி அனுப்பப்படவேண்டும். இதனால் வடஇந்தியாவில் வேலை வாய்ப்புகள் கிடைக்கும். வடஇந்தியர்கள் தமிழகத்திற்கு வரமாட்டார்கள்.
சர்வாதிகாரி கிட்டே போய் .....
காவல் துறை மீது பயம் குறைந்து விட்டதோ என்று நினைக்கிறேன் .உரிய நடவடிக்கை முன் எச்சரிக்கையாக எடுக்க வேண்டும் .குறை கூறி ஒரு பயனும் மில்லை .உளவுத்துறை சரி செய்யலாம் .பெரிய குற்றங்கள் சிறிய குற்றங்களில் துவங்குகிறது .
இதுக்கு மட்டுமா .. எல்லாவற்றிக்குமே...
இந்த மெரட்டல் எல்லாம் இங்கே வச்சிக்காதீங்க. அதெல்லாம் வெட்கம் , மானம் சூடு சொரணை இருக்கிறவங்க கிட்ட போய் சொல்லுங்க. Thimuka காரன் கிட்ட வேணாம்.
மேலும் செய்திகள்
கள்ளச்சாராயத்தை தடுக்க போலீசார் விழிப்புணர்வு
04-Nov-2024