வாசகர்கள் கருத்துகள் ( 68 )
என்னதாங்க நடக்குது.
தலைவர் இட்லி சாப்பிட்டாராமா?
specialist டாக்டர்கள் இருப்பார்கள்.
நாங்கள் குஜராத்திகளை பற்றி கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. காரணம் அவர்களை பற்றி கவலைப்பட நான் குஜராத்தியும் அல்ல. நீங்கள் குஜராத்தியா? அல்லது தமிழரா? தமிழர் என்றால் தமிழ்கத்தை பற்றி மட்டும் கவலைப்பபடவும். சரி. தமிழ்க அரசு பணிகளில் குஜராத்திகளுக்கு தனி இட ஒதுக்கீடு உண்டு என்பதும் அதை நடைமுறை படுத்தியதும் இந்த திராவிட அரசுகள் என்பதாவது தெரியுமா? சும்மா வந்து கூவவேண்டியது இதை காட்டி இருநுறு பெற்றுக்கொள்ளவேண்டியது. சற்றே சிந்தியுங்கள் .
நலம் பெற பிரார்த்திப்போம்.
உடல் நலம் அரசியலாகி விட்டது. தன்கர் ராஜினாமா கூடத் தான்
அவர் நலமுடன் வாழவேண்டும் என்பதில் மாற்று கருத்து இருக்கமுடியாது. ஆனால், அவரது பதவி மட்டுமே விமர்சனம். முடியாது என்பது தெரிந்தும் ஏன் இன்னும் விடவில்லை என்பது மட்டுமே.
ஆகா ஆகா
பிழைப்புக்காக சென்னை வந்தவா்கள் உலக பணக்காரர்கள் பட்டியலில் இடம் பெறுவதும் தமிழ்கத்தில் மட்டுமே நடக்கும் என்பது தங்களுக்கு தெரியமா? தெரியாதா?
அப்போ குஜராத்திகள் களவாக அமெரிக்கா போய் பணக்காரன் ஆனது,
We wish speedy recovery...GOD will bless him.He will return home shortly.
உடல் நலம் இல்லாதவரை பற்றி அவரை விரைவில் குணம் அடைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்வதை தவிர மற்றவைகளை பற்றி கருத்து தெரிவிப்பது பண்பு அற்ற செயல் என்பது என் அபிப்ராயம்.
நன்றாக சொன்னீர்கள்.
மனிதாபிமானமும், பண்பும் அற்றவர்களிடம்...
என்னமோ போங்க.
மேலும் செய்திகள்
அமைச்சர் தேனீ ஜெயக்குமார் மருத்துவமனையில் அனுமதி
12-Jul-2025