வாசகர்கள் கருத்துகள் ( 31 )
முதலில் தமிழக மக்களுக்கு என்னென்ன செய்தீர்கள் என ஒரு பெரிய பட்டியலிடுங்கள் அதில் பெண்களுக்கு மாதம் ரூபாய் ஆயிரம் யார்யாருக்கு வழங்கியிருக்கின்றீர்? அதில் எத்தனைபேர் பயனடைந்திருக்கின்றனர்? இன்னும் எத்தனை பேருக்கு அது கிடைக்கவில்லை? அது தோராயமாக எப்பொழுது கண்டிப்பாக கிடைக்கும்? அதாவது அவர்கள் கையில் போய்சேரும்? பெண்கள் பயணம் செய்ய கட்டணம் இல்லை என கூறிவிட்டு அந்த போக்குவரத்துகளையும் குறைத்தது எத்தனை? குடிமகன்களுக்கு 180 மில்லி அதற்குமேல் எவ்வளவு ரூபாய் ஏற்றம்? அதில் வருகின்ற வருமானம் என்னவாயிற்று? அதிலிருந்து எவ்வளவு நல்ல காரியம் செய்தீர்கள்? இவைகளை முதலில் பட்டியலிட்டால் அவைகள் நல்ல காரியத்திற்காக சேர்ந்திருக்கின்றதே என குடிமகன்களுக்கு நிம்மதியாக இருப்பார்கள்.
இப்போதிருந்தே பட்டுவாடா தொடங்கவேண்டும் , அதைத்தான் சொல்கிறார்.
எதுக்கு கடைசியா கொள்ளை அடிக்கிறதுக்கு
ஆம் இந்த 2 ஆண்டுகள் மிக முக்கியம் அப்புறம் இந்த சான்சு கிடைக்குமோ கிடைக்காதோ அம்புட்டதை தைய்ய சுருட்டுடா ஆண்டி வழக்கமோழி ஞ்யாபகம் வருது
ஒவ்வொரு எம்பி சீட்டுக்கு செய்த செலவு ரூ 50 கோடி அதாவது ரூ 2000 கோடி மொத்தமாக என்று வைத்துக்கொண்டால் கூட அதை எப்படியாவது இந்த இரண்டு வருடத்திற்குள் தேத்தவேண்டும் அடுத்து 150 எம் எல் ஏ சீட்டு செலவுக்கும் பணம் தேத்த வேண்டும் நம்முடைய தேவைக்கும் பணம் தேத்த வேண்டும். அதாவது ரூ 2,000 கோடி + ரூ 7,500 கோடி + ரூ 20,500 = ரூ 30,000 கோடி 2 ஆண்டுகளில் தேத்த வேண்டும் இது மிக மிக முக்கியம் - முதல்வர் ஸ்டாலின் சொன்னார்
அடுத்து வரும் 2 ஆண்டுகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை என முதல்வர் ஸ்டாலின் கூறினார். அதற்குள் எவ்வளவு ஊழல் செய்யமுடியுமோ அவ்வளவு ஊழல் கொள்ளை அடித்து பணம் சேர்க்க வேண்டும் இல்லையென்றால் இந்த ஜென்மத்தில் திமுக ஆட்சிக்கு இனிமேல் அறவே வர முடியாது என்று மனதில் நினைத்து கூறினார் என்று அர்த்தம் புரிந்து கொள்ளவும்.
எதற்கு, கொள்ளையடிப்பதை மேலும் தீவிரப்படுத்தவா?
மீட்டர் ரீடிங் எடுக்க ஆள் பற்றாக்குறையால்தான் ஒரு மாதத்திற்கு பதில் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை பில் கணக்கிட்டார்கள். ஆனால் இப்போது பல லட்சம் வீடுகளில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டுள்ளது. மீட்டர் ரீடிங் எடுக்க ஆள் தேவையில்லை. அவர்களுக்காவது மாதாந்திர பில் அனுப்புங்களேன் அதிலென்ன கஷ்டம்?
நமக்கு இன்னும் ரெண்டே வருசம்தான் இருக்கு. அது ஆனதும் அஞ்சு வருசம் ஆகிப் போயிடும். நமது சரித்திரத்தில் தொடர்ந்து இண்டாவது தடவை நாம ஆட்சிக்கு வந்ததே கிடையாது. ஏன்னா நம்ம செயல்பாடுகள் அப்பிடி. அதனாலே காத்துள்ள போதே தூத்திக்கணும். மறக்காதீங்க.
வரும் இரண்டு ஆண்டுகள் முக்கியம். ஊழலினால் ஆபத்து ஏற்படும் ஆண்டுகள். மத்தியில் இண்டியா கூட்டணி இல்லாமல் நிம்மதி இல்லை.
மேலும் செய்திகள்
ஊட்டியில் வாகன நெரிசல் தவிர்க்க புதிய உத்தரவு
3 hour(s) ago
இரிடியம் முதலீடு மோசடி; மேலும் 24 பேர் கைது
5 hour(s) ago
மாற்றுப்பாதையில் நாகர்கோவில் எக்ஸ்பிரஸ்
5 hour(s) ago
10 பவுன் நகை பறித்து தப்பிய வடமாநில கொள்ளையர் சிக்கினர்
5 hour(s) ago
19 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு
5 hour(s) ago