வாசகர்கள் கருத்துகள் ( 13 )
சாராயம் குடித்து போதையில் விழுந்திருந்தால் 50 லட்சம் கொடுத்திருப்பார்கள்
கள்ளச்சாராய பலிகளுக்குக் கூட பத்து லட்சம் .... குழந்தையின் மரணத்துக்கு 3 லட்சம் .. அதையும் பெற்றவர்களின் கனவுகளைச் சிதைத்த பள்ளி ஏன் கொடுக்காது ???
பள்ளி பேரு போதும் ஒரு பிரச்சினையும் வராது ஸ்டாவின் மாடலால். FIR Expert
கிறித்துவ பள்ளி, கிறித்துவ குழந்தை .. அவர்களுக்குள் செட்டில் செய்து கொள்வார்கள் ... எல்லாம் மகிமை மகிமை
நிவாரண தொகையை பள்ளி நிர்வாகத்திடம் இருந்து வசூல் செய்ய வேண்டும். அரசு கஜானாவில் இருந்து கொடுக்க கூடாது. கட்டண கொள்ளை செய்யும் நிர்வாகம்தானே. சிறுபான்மையினர் என்று ஒட்டு வங்கி சலுகை காட்டக்கூடாது.
உயிரிழந்த குழந்தையின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிவாரணம் என்று முதல்வர்.......இந்த பள்ளி ஹிந்து மதம் சார்ந்த பள்ளியாக இருந்தால் இந்நேரம் விசாரணை ஆய்வு கைது என்று நெறியாளனுங்க ஊளையிடுவானுங்க ....மதம் மாற்றி பள்ளி என்பதால் விடியல் திராவிடனுங்க வாய் திறக்க மாட்டானுங்க
நல்ல மாடல். கள்ள சாராயம் = 25 லட்சம், குழந்தை இறப்பு = 3
நடவடிக்கை எதுவும் எடுக்க படாது, காரணம் ஓட்டு கிடைக்காமல் போய் விடும். இதுவே ஒரு இந்து பெயரில் உள்ள பள்ளி என்று இருந்தால், அரசும், அதன் கூட்டணி கட்சிகளும் பாய்ந்து வந்து இருப்பார்கள்.
அட ஆமாங்க, உத்திர பிரதேசத்தில் 6வயது குழந்தையை கற்பழித்து கொன்ற பள்ளி முதல்வர், தான் சார்ந்திருக்கும் மதம் என்றதால் அந்த பள்ளியை புல்டோசர் இடிக்கவில்லை அந்த மாநில முதல்வர், ஆக இந்த இரு கட்சிகளும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்
விடியலுக்கு பிச்சை போட்டவர்களின் பள்ளி என்பதால் அந்த குழந்தை தான் கழிவு நீர் தொட்டியின் மூடியை திறந்து விழுந்து இறந்து விட்டது...தனியார் பள்ளி மேல் எந்த தவறும் இல்லை...
இழப்பீடு கொடுத்து மூடி விடுவார்கள்.யாரும் தண்டிக்கப்பட மாட்டார்கள். பள்ளியின் பெயரை பார்க்க வேண்டும். திருநெல்வேலி பள்ளியில் சுவர் இடிந்து சிலர் இறந்த சம்பவத்தில் என்ன ஆயிற்று?? அதுதான்.