வாசகர்கள் கருத்துகள் ( 117 )
ஒவ்வொரு தமிழன் மீதும் அவ்வளவு கடன் சுமை . அவனால எங்கப்பா தலை நிமிர முடியும். அவன் உங்கள் ஆட்சியில் கடன் சுமையால் தலை குணிந்தவந்தான். இன்னும் நிமிரல. இதில் தலை குனிய விடமாட்டாராம்.
இதுக்கு மேல் என்ன வேண்டும்
எக்கச்சக்க பணம் சேர்த்தாச்சு
கரூரில் நடந்த சம்பவத்தின் போது யார் ஆட்சி செய்தது. தலை குனியாமல் நிமிர்ந்து நின்றீர்களோ ?
ஸ்டாலின் தமிழகத்துக்கு தலைவலிதான்
தமிழகம் ஒரு நொடி கூட தலை நிமிர்ந்தது கிடையாது. சதா தலை குனிவு தான் முதல்வரே. யாராவது நிமிர்ந்ந்தது என்று துண்டு ஷீட்டு எழுதி கொடுத்தாலாவது எந்த விஷயத்தில் என்று படிக்கவும்.
ஒரு நல்ல கருத்தை தலைவர் சொன்னால் , சங்கிகள் வரிந்து கட்டிக்கொண்டு வருகிறார்கள் .
ஏய் 200ரூவா
என்னைக்கு நிமிர்ந்துருக்கு, இப்போ குனியரத்துக்கு?
தலைவரே நாட்டில் என்ன நடக்கிறது என்று முதலில் தெரிந்துகொள்ள முயற்சியாவது செய்யுங்கள் அப்புறம் தமிழகம் நிமிர்கிறதா அல்லது குனிந்து நிற்கிறதா என்று பாப்போம் ....
முதுகு வளைந்து மண்ணோடு மண்ணாகி விட்டது இதற்க்கு மேல் குனிய விட முக்கினாலும் முடியாது அதற்க்கு இவர் காரணமாம்