வாசகர்கள் கருத்துகள் ( 24 )
ராஜராஜ சோழன் செய்தது போல் தமிழகத்துக்கு மற்றும் இந்தியாவுக்கு விரோதமாக இருக்கும் திருட்டு திராவிடத்தையும் காண்கிரசையும் சொத்துக்களை பறிமுதல் செய்து நாடு கடத்த வேண்டும்.
புலால் உண்ணாமை கள்ளுண்ணாமை பிறர் மனை விழையாமை பற்றி எப்ப பேசுவீங்க.
ஆதி பகவன் முதற்றே உலகு எனதான் சொன்னார் யேசு முதற்றே உலகு என சொல்லவில்லை.
தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்த பின் தன் நெஞ்சே தன்னைச் சுடும் இதுவும் உலகப் பொதுமறை தமிழ் மறை தந்த தெய்வப்புலவர் திருவள்ளுவர் சொல்லிய குறள்தான்!
சிஎம் ஆக வாய்க்கு வந்தபடி வாழ்த்து சொல்வது இதுதான் கடைசி முறை... சொல்லிட்டு போகட்டும். அடுத்த வருடம் சிறுபான்மை தலைவர் கூறும் வாழ்த்தை கேட்க ஆள் இருக்காது.
கிறிஸ்தவ சகோதரர்களின் வளர்ச்சிக்காவும் நாள்தோறும் திட்டங்களைத் தீட்டி, அவர்களின் கோரிக்கைகளையும் நிறைவேற்றித் தரும் அரசாக தமது திராவிட மாடல் அரசு திகழ்ந்து வருகிறது என்ற உண்மையை ஸ்டாலின் ஒத்துக்கொண்டுள்ளார் . நாள்தோறும் யாருக்காக படுபடுகிறார் என்று அவரே சொல்லி விட்டார். இப்பொழுதாவது நம் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் தற்போதைய முதல்வர் எப்படிப்பட்டவர் என்று. ஹிந்து சமுதாயம் இப்பொழுதாவது விழித்துக் கொள்ள வேண்டும்.
விடுமுறை தின நல்வாழ்த்துகள்
அறத்து பால் - தர்மம் 380 குறள்கள் பொருட்பால் - செல்வம் 700 குறள்கள் காமத்து பால் - அன்பு விருப்பம் 250 குறள்கள் இவை அனைத்தும் ஹிந்து மதத்தின் அடிபடை தத்துவங்கள். இதற்கும் பாலைவன மதங்களுக்கும் என்ன சம்பந்தம். தொல்காப்பியம் தொடங்கி, ஆழ்வார் பாடல்கள், திருவாசகம், சமண, பௌத்த பாடல்கள் அனைத்திலும் ஹிந்து தெய்வங்கள் தானே பாடப்பட்டு உள்ளது. அதனால் தானே ஈரோடு பெரியவர், தமிழே ஒரு காட்டுமிராண்டி பாஷை என்று சமஸ்க்ருத மொழியில் சொன்னார். அது கூட தமிழ் கிடையாது.
இவருக்கு குறளை பற்றி அஞ்சாறு தெரிந்துவிட்டது, விளங்கிவிட்டது.
திமுக விசிகவுக்கு இனி வோட்டு போட கூடாது. சூடு சுரனை இல்லாதவர் மட்டுமே வோட்டு போடுவார்கள்.