வாசகர்கள் கருத்துகள் ( 11 )
இந்த பூங்காவுக்கு G.D.NAIDU பெயர் சூட்டப்பட்ட வேண்டும்.
ஒவ்வொரு வீடும் பூங்கா மாதிரி இருந்தது வீட்டில் கொல்லையில் பயிர் குழி தோட்டம் மரங்கள் பூச்செடிகள்இருந்தன. அப்போது வீடுகளே செம்மொழி பூங்கா. ஒவ்வொரு வீட்டிற்கும் கிணறு இருந்தது. வீட்டில் உபயோகப்படுத்தி மீதம் தண்ணி தோட்டம் பயிர்க்குழிக்கு போகும் வாசலில் வாளியில் நீர் இருக்கும் வெளியில் இருந்து வருபவர்கள் கால் அலம்பி வீட்டிற்க்குள் நுழைவார்கள். சுத்தம் சுகம் தரும். சோறு போடும். செம்மொழி பூங்கா இருக்கட்டும். இது வயதானவர்களுக்கு நடை பயிலவும் மாலையில் குழந்தைகள் விளையாட உபயோகப்படுத்தலாம் உடல் நலம் செம்மையாய் இருக்கும்.
முன்பு அவரது தந்தை செய்தது போல தன்னிகரில்லா திராவிட மாடல் அப்பா செட் போட்டு திறந்துவிடவேண்டியதுதான்.
தமிழர்களுக்கு ஆயிரக் கணக்கில் வேலை வாய்ப்புகள் தரும் ஏற்கெனவே புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்ட கம்பெனிகள் கூட வேறு மாநிலங்களுக்கு பறந்து போய் கொண்டிருக்கின்றன. நாம் இன்னும் இது போன்ற அவசர பூங்காக்கள் அமைப்பதைக் கூட ஏதோ புதிதாக அணை க்கட்டு கட்டுவது போல் பில்டப் கொடுப்பதில் இருந்து எப்போதுதான் மாறப் போகிறோமோ தெரியவில்லை!
தர்மபுரி பாலக்கோட்டில் மூன்றாண்டாக கோவில் வளாகத்தில் நடத்தப்படும் அரசு பள்ளி வகுப்புகள் இன்றயசெய்தி. செம்மொழி பூங்காவை திறக்க அரசு அவசரம்: சீக்கிரம் முடிக்க அதிகாரிகளுக்கு நெருக்கடிக்கு. ஏன் அந்த அவசரத்தை பள்ளி வகுப்பறைகள் கட்ட காட்டுவதில்லை. விளம்பரம் தரும் திட்டங்களுக்கே செலவிடும் விளம்பர பிரியர்களின் அரசு.
செம்மொழி பூங்காவிலும் தாமரை மலரும். படத்தில் இருப்பதை பார்த்தால் பாலைவனம் மாதிரி இருக்கு...என்ன கண்றாவியோ!!
செம்மொழி , கனி மொழி பூங்கா மாநிலம் முழுவதும் வேலை இல்லாதவர் ஓய்வு பெற அவசியம். பெற்ற வேலை இழப்பு? போலி அண்ணா கழக பொறியியல் பட்டம் 69 இட ஒதுக்கீடு உள் ஒதுக்கீடு மூலம் வாங்கி நாடு, உலகம் முழுவதும் சென்ற திறனற்ற திராவிட குழுக்கள் திருப்புகிறது. ஓட்டு போட உதவும்.
1000 வகை ரோஜா மலர் பூங்கா என பெயர் வையுங்கள் திரு.அமைச்சர் அவர்களே.
ஆட்சி தொடருமா என்கிற சந்தேகம் துக்ளக்காருக்கே வந்துருச்சு ......
குழந்தைகளைகளுக்கு பள்ளி கட்டடம் இல்லாமல் கோயிலில் இருந்து படிக்கிறார்கள் .. இந்த நிலையில் இது தேவையா??
மேலும் செய்திகள்
நாளை 7 மாவட்டத்துக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட்; வானிலை மையம்
3 hour(s) ago | 2
லாரி மீது பஸ் மோதி விபத்து; பெங்களூரு பயணிகள் 20 பேர் காயம்
7 hour(s) ago | 1
தேர்தல் முடிந்ததும் அந்த சார் உள்ளே போவார்: நாகேந்திரன்
11 hour(s) ago | 5
எதிர்பாராததை எதிர்பாருங்கள்: நிருபர்களை குழப்பிய கமல்
11 hour(s) ago | 49
அயோத்திக்கு செல்ல போவது ஸ்டாலினா, துர்காவா?
14 hour(s) ago | 33
குழந்தை பெற்றெடுத்த மகள் போக்சோவில் தந்தை கைது
15 hour(s) ago | 2