வாசகர்கள் கருத்துகள் ( 17 )
அவர் உள்ளே வரும்போது லுங்கி போல் தெரிகிறது
அவர் இப்படி ஒரு புகாருடன் வரும்போதே அவர் பதட்டத்தை உணர்ந்து விசாரித்து, குடும்பத்தினரை அழைத்து நிலவரத்தைக் கூறி இருக்கலாம். அவரை அனுப்பி வைத்தபின் மறுபடி உள்ளே வந்து மாடிக்குப் போகும் வரை கவனிக்காமல் எப்படி விட்டார்கள்? ஏற்கெனவே custody deaths அமர்க்களங்கள் கிளம்பும் நிலையில் இவ்வளவு கவனக்குறைவாக இருக்கலாமா? Post mortem என்ன வருகிறதோ, யார் யாருக்கு கத்தி தலைமேல் தொங்குகிறதோ ?ஒருவர் நுழைவது கூடத் தெரியாமல் அப்படி ஒரு சுவாரஸ்யமான போன் பேச்சு எங்கு கொண்டு விட்டிருக்கிறது ?
அதெப்படிங்க? ஊர்ல இருக்கற எல்லா இடத்தையும் விட்டுட்டு பெரிய கடைவீதி போலீஸ் ஸ்டேஷனில், ராத்திரி 11:30 மணிக்கு எஸ்எஸ்ஐ ரூமை தேடிவந்து, அதுவும் பேரூர் சாமிசெட்டிபாளையம் பகுதியில் இருந்து பஸ் பிடிச்சு வந்து தூக்கு மாட்டி செத்தாரு? வீடியோவில் அந்த நபர் ஒரு கட்டம்போட்ட பச்சை கலர் லுங்கியுடன் நடமாடுகிறார். ஆனால் வெள்ளை வீதியில் தூக்கு மாட்டிக்கொண்டு செத்தார் என்று போலீஸ் சொல்கிறது. இங்கு யாருக்கு மனநலம் பாதிக்கப்பட்டு உள்ளது?
கதை , திரைக்கதை , வசனம் , direction - கமிஷனர்.
கதை சொல்லலாம் ஆனா மிஷ்கின் ரேஞ்சுக்கு சொல்றீங்களே
காவல் நிலையத்துக்கு கதையில் பல இடங்களில் ஓட்டை இருக்கிறது. பாவப்பட்ட மனுஷன் கட்டி இறந்தது வேஷ்டியா கைலியா ? காவல் நிலையத்துக்குள் யார் வேண்டுமானாலும் நுழைந்துவிட முடியுமா? மக்கள் தொடர்பான அறைகள் தரைத்தளத்தில் இருக்கும்போது மாடிக்கு செல்பவரை அதுவும் அறிமுகம் இல்லாதவரை காவல் நிலையத்துப் பணியாளர்கள் யாருமே, யார் எதற்கு என்ன என்று கேட்கவே மாட்டார்களா? அப்படியென்றால் யார் வேண்டுமானாலும் சற்சஸ்டிக் சாதாரணமாக காவல் நிலையத்திற்குள் ஏங்கும் வேண்டுமானாலும் சென்று வர முடியுமா? எப்படியோ திருப்புவனத்துக் காவக்காரங்களுக்கு எழுந்தது தெரியாத கதையை கோயம்புத்தூரு காவக்காரங்க எழுதிப்புட்டாங்க.
பணியில் கவனக்குறைவாக இருப்பவர்களா இவர்கள், கண்டிப்பாக இல்லை சாமி. சட்டத்தின் sections ஐ தெரிந்து வைத்துக் கொண்டு மக்களை அநாகரிகமாக பேசி பணம்/பொருள் புடுங்கும் பாதகங்கள் சரியாக செய்து வருவது அவரவர்களுக்கே தெரியும். மக்களை பாதுகாக்கத்தான் இவர்கள் என்பதை மறந்து பலரும் அந்த காக்கி உடையின் மரியாதையை கெடுத்துக் கொண்டுள்ளனர். CCTV என்பது குற்றங்களை நடக்காமல் தவிர்க்க வேண்டுமே தவிர குற்றம் நடந்த பின்னர் குற்றவாளியை பிடிக்க மட்டுமே பயன்படுத்துகிறார்கள். ஒரு சிலர் இவர்களின் பேச்சால் தற்கொலைக்கு பொது இடங்களில் முயற்சித்துள்ளனர். இவர் காவல் நிலையத்திலேயே நடத்திவிட்டார் அவ்வளவுதான் வித்யாசம்.
அவர் கட்டியிருந்தது லுங்கி. ஆனால் போலீஸ் கமிஷனர் வேஷ்டியால் தூக்கிட்டு தற்கொலை என்று கூறி உள்ளார்.
எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாத அளவுக்கு ஆட்சி நடக்கிறது. இப்படி க்கு சாராய வியாபாரி களின் முதல் முந்திரி
அப்போ உ பியில் போலி நீதிமன்றம், போலி தூதரகம், போலி மருத்துவமனை, இதெல்லாம் கேட்கமாட்டீங்க நல்ல சங்கிகளுக்கு சிங்கி அடிங்க.
செந்தூர அந்த சிங்கிங்க கத்துக்கிட்டதே உங்க திருட்டு திராவிடத்தும் தான்
சிறந்த கதை போலீஸ் ஸ்டேஷன்ல தான் எழுதப்படுகிறது என்று எல்லோருக்கும் தெரியும்.