வாசகர்கள் கருத்துகள் ( 17 )
பழைய தேன்மழை படத்து சோ, நாகேஷின் காமெடியை காலத்துக்கேற்ற மாதிரி மாற்றி செய்த அன்னைக்குக் காலையில ஆறு மணியிருக்கும். கோழி கொக்கரக்கோனு கூவுச்சு (வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன்' திரைப்படம்) ஜோக் வாழ்நாளில் மறக்கவே முடியாது. ஓம் சாந்தி.
நகைச்சுவை, காமெடி, ஜோக் - அனைத்துமே நியூட்டன் விதி போல், ஒரு சிரிப்புக்கு ஒரு வருத்தம் எங்கோ இருக்கும். பலர் சிரிக்கிறார்கள் என்றால், யாரோ ஒருவர் காயப்படுத்த பட்டு இருப்பார். அந்த காயத்தின் அளவு மாறும். ஆனால் ஒரு சிறு வருத்தமாவது யாரோ ஒருத்தருக்கு ஏற்படும், அதுவே நகைச்சுவை. நாகேஷ் போன்ற ஒரு சிலர் தான், அந்த வருத்தப்படுபவர், துன்பப்படுபவர் தனதாக்கிக் கொண்டு, பிறரை நோகடிக்காமல் காமெடி செய்தவர்கள். அந்த வரிசையில் தரமான காமெடி நடிகர் ரோபோ சங்கர். அவருக்கு தமிழக மக்கள் சார்பில் ஆழ்ந்த வருத்தங்கள்.
உடம்பை வளர்த்தோம் உயிர் வளர்த்தோம் என்ற மூதுரையை கடைபிடிக்க தவறி அகால மரணம் அடைந்து விட்டார். ஆழ்ந்த அனுதாபங்கள். ஓம் சாந்தி
ஆழ்ந்த இரங்கல். ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி
அண்ணன், மிக நல்ல மிமிக்கிரி, காமெடி நடிகர், அவரது ஆன்மா, இறைவனிடம் சாந்தி அடைய வேண்டும். அவர்களது குடும்பத்தாருக்கு, எங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கின்றோம்
RIP
ஆழ்ந்த இரங்கல்கள் ...ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்லவனிடம் பிரார்த்தனைகள் ...
இந்த இயந்திர உலகத்தில், எந்திரன் பெயருடன் வலம் வந்து நம்மையெல்லாம் மகிழ்வித்த திரு.ரோபோ சங்கர் அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.
சாமியோவ், மது அருந்தும் பழக்கமுள்ளவரா இவர்.
பணம் சம்பாதிக்க ஓடியாடி உழைக்கும் பொழுதும் கூட நேரம் ஒதுக்கி உடல் நலத்தில் கவனம் செலுத்துவது இன்றியமையாதது. செல்வம் இருக்கும் பொழுது அதை அனுபவிக்க நல்ல உடல் வேண்டும். இல்லை என்றால் சம்பாதித்ததை மருத்துவர்கள் வாழ செலவிட வேண்டியிருக்கும். ஆழ்ந்த இரங்கல்கள்.
மேலும் செய்திகள்
சினி கடலை
31-Aug-2025