மேலும் செய்திகள்
மை டியர் விஜய் அங்கிள்...
5 hour(s) ago | 9
காமராஜர் மணல் சிற்பம் இன்று திறப்பு
6 hour(s) ago
மத்திய தகவல் ஆணையத்தில் 38,866 மனுக்கள் நிலுவை
6 hour(s) ago
சென்னை:தொழிலாளர் நல ஆணையம் விடுத்துள்ள அறிவிப்பு:தமிழக அரசு போக்கு வரத்து தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தம் தொடர்பான அடுத்தகட்ட முத்தரப்பு பேச்சு, 19ம் தேதி பகல் 12:00 மணிக்கு தொழிலாளர் தனி இணை ஆணையர் முன்னிலையில் நடைபெற உள்ளது.இதில், கோரிக்கை மனுக்கள் அளித்த தொழிற்சங்கங்கள் மற்றும் போக்கு வரத்து கழக நிர்வாக இயக்குனர்கள் பங்கேற்று, முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
5 hour(s) ago | 9
6 hour(s) ago
6 hour(s) ago