வாசகர்கள் கருத்துகள் ( 17 )
இப்ப பாருங்க தலைப்பில் பத்திரிக்கை நிருபர்களுக்குமிரட்டல் போடுகிறார்கள் தவிர தினமலர் பத்திரிகையாளர்கள் என்று போடவில்லை
இதன்மூலம் சகலரும் அறியவேண்டியது என்னவென்றால் இரு கழகங்களும் ஒண்ணுக்குள்ள ஒண்ணு .....
2021 மே மாதம் திமுக விடியல் ஆட்சி அமைத்து பொது மக்களின் மனுக்கள் பெறப்பட்டு உடனே குறை நிவாரணம் அளிக்க படும் என்று அறிவிப்பு கொடுத்தார்கள். கடமை தவறாதவர்களாக இருப்பார்கள் என்று எண்ணி எங்கள் பகுதி நாய் தொல்லை பற்றி சம்பந்தபட்ட அலுவலக அதிகாரியிடம் மனு கொடுத்தனர். கண்ணியத்துடன் கட்டுப்பாட்டுடன் இன்னும் எங்கள் மனுவுக்கு தீர்ப்பு வழங்க இருக்கிறார்கள்.
அடிதடி கத்திக்குத்து தாலியறுப்பு....பேரறிஞன் சொல்லி கட்டுமரம் பயிற்றுவித்த கடமை கண்ணியம் கட்டுப்பாடு இவைதான் போல...
கண்ணியம், கட்டுப்பாடு எல்லாம் அரசியல்வாதிகளின் அகராதியிலிருந்து அகற்றப்பட்டு வெகு காலம் ஆகிவிட்டது எழுத்து மூலம் தெரிவித்துவிட்டால் அப்படியே நடவடிக்கை எடுத்து விடுவார்களா ? பல தொண்டர்கள், உறுப்பினர்களின் குமுறலை இவர் கொட்டி விட்டார் ஐம்பது அறுபது வருஷமாகவே வெறும் கூட்டத்தில் வாழ்க போடும் தொண்டன் விரக்தியில் பேசுவதில் வியப்பென்ன ?
அண்ணாதுரை காலத்திலேயே அரசியல் ஞானி காமராஜர் காலிகள் கூட்டம் தான் இதுவென்று அறிந்திருத்தார்.
இவருக்கும் நேருக்கும் உள்ள பிரச்சினை வெளிப்படை தான் ஆனலும் இருக்க வில்லியா பொழப்புக்காக புஷ்பாவின் கைகள் இவரின் கன்னத்தில் படிந்ததே அப்படிப்பட்ட உத்தமர் அல்லவா இவர் சொன்னால் கேட்டு கொள்ளுங்கள்.
எந்த அதிமுக அமைச்சர் மீதாவது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா ? கொடநாடு விவகாரம் என்ன வாயிற்று எதிர்க்கட்சி என்று ஓன்று செயல்படுகிறதா ??? இருவரும் ஒருவரே கொள்ளை அடிப்பதில் , மாற்றம் வேண்டும் அது நல்ல மாற்றமாக இருக்க வேண்டும் ஏமாற்றமாக இருக்க கூடாது.
இரண்டு கூட்டங்களும் கூட்டு, கொள்ளை அடிப்பதில் , மக்கள் மாறாதவரை மாற்றம் சாத்தியமல்ல
உண்மையை சொன்னால் உதை விழும்.