உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மருத்துவமனையில் மத பிரசாரம்; கலெக்டரிடம் ஆதாரத்துடன் புகார்

மருத்துவமனையில் மத பிரசாரம்; கலெக்டரிடம் ஆதாரத்துடன் புகார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

துாத்துக்குடி: துாத்துக்குடி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், 1,000க்கும் மேற்பட்டோர் உள் நோயாளிகளாக சிகிச்சை பெறுகின்றனர். அவர்களிடம் கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த சிலர், துண்டு பிரசுரங்களை வழங்கி, மத பிரசாரத்தில் ஈடுபடுவதாக புகார் எழுந்துள்ளது.இதுதொடர்பாக, ஹிந்து முன்னணி மாநகர் மாவட்ட தலைவர் இசக்கிமுத்துக்குமார், கலெக்டரிடம் நேற்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் உள்ள நோயாளிகளிடம், கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த சிலர் ஜெபம் செய்கிறோம் என்ற பெயரில், அவர்களை அணுகி வருகின்றனர். 'இயேசுவின் படத்துடன் துண்டு பிரசுரங்கள் மற்றும் பைபிள் வழங்கி மத மாற்றம் செய்கின்றனர்.கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்தவர்களின் இத்தகைய மதமாற்றப் போக்கு ஏழ்மையிலும், நோயிலும் துன்பப்படும் ஹிந்து மக்கள் மனதில் குழப்பத்தையும் வேதனையும் தருகிறது. இந்த விவகாரத்தில் மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு, மதமாற்றத்தை தடுத்து நிறுத்த வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.மேலும், போட்டோ, வீடியோ ஆதாரங்களையும் அவர் மனுவுடன் இணைத்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 62 )

shakti
அக் 24, 2024 18:45

பாவாடைகள் ராஜ்ஜியத்தில் இதுவும் நடக்கும் இதற்கு மேலும் நடக்கும் .. உதயநிதி கிறித்துவர் வைகோ கிறித்துவர் சீமான் கிறித்துவர் விஜய் கிறித்துவர் கமல் கிறித்துவர் எந்த பக்கம் பார்த்தாலும் அவர்களே .. இவர்கள் நினைத்தால் மருத்துவமனை என்ன , சுடுகாட்டிலும் மதம் மாற்றுவர் ..


sundarsvpr
அக் 23, 2024 17:09

மறைமுக ஆதரவு இருக்கலாம். தமிழக துணை முதல்வர் ஒரு கிருத்துவர். ஆட்சியை பிடிக்க முயலும் விஜய் தன பெயர் ஜோசப் விஜய் என்பதாலும் ஆபத்தான மத பிரச்சாரம்


ஜெய்ஹிந்த்புரம்
அக் 23, 2024 08:36

சஷ்டி கவசம், அர்ச்சனை விபூதி, குங்குமம் என்று தினமும் நூற்றுக்கணக்கில் அங்கு பரிமாறப்படுகிறது. அது மதமாற்றத்தில் சேர்த்தி இல்லையா?


James Mani
அக் 23, 2024 19:37

ட்ரு ?


Sathyanarayanan Sathyasekaren
அக் 26, 2024 07:19

ஜெய்ஹிந்த்ப்புறம், ரொம்ப நாட்கள் காணாமல் போயிருந்தால் நிம்மதியாக இருந்தோம், மறுபடியும் கொத்தடிமை தலைவலி வந்துவிட்டது?


Madras Madra
அக் 22, 2024 17:24

ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ ராம்


N.Purushothaman
அக் 22, 2024 14:58

அதுல ஒரு கும்பல் இருக்கு .... டீ இருந்தால் போதும் ..எல்லா வியாதியையும் குணமாக்கிடுவானுங்க...


ஜெய்ஹிந்த்புரம்
அக் 23, 2024 08:37

மாரியாத்தா துண்ணூரு வெச்சா எல்லா நோவும் சரியாயிடுமாமே? அதை பற்றி கொஞ்சம் விலாவாரியா சொல்லேன்.


kulandai kannan
அக் 22, 2024 13:55

ஆப்பிரிக்காவில் தலைவிரித்தாடும் பசி, பட்டினி, கொள்ளை நோய்களை இந்த ஏசு முதலில் சரி செய்யட்டும்.


Sivagiri
அக் 22, 2024 12:45

இதுக்கெல்லாம் முழு காரணம், அந்த காலத்தில் இருந்து, கோவில்களுக்கு சும்மா வந்து ஒரு கும்பிடு போட்டுட்டு நெத்தில கொஞ்சூண்டு திருநீறை பூசீட்டு, ரெண்டு காசை தட்ல போட்டுட்டு, போனா போதும் அவ்வளவுதான் ஹிந்துக்களின் ஆன்மீக கடமை முடிஞ்சிது - ன்னு ஆகிட்டாங்க, எந்த சாஸ்திர அடிப்படையும் சொல்லிக் கொடுப்பதில்லை, மகாபாரத கதையும்,ராமாயணத்தையும் மட்டுமே ஹிந்து மதம் என்று ஆக்கி விட்டார்கள் ,


ஜெய்ஹிந்த்புரம்
அக் 23, 2024 08:46

விஞ்ஞான காலத்தில் இன்னும் புராண புருடா கதையை வைத்து மதம் என்று உருட்டி கல்லாகட்டும் குரூப்புக்கு ஜால்றா போடும் கூட்டம். வசூல் பார்க்க இன்னொரு குரூப்பு கிளம்பி வந்தால் எரிச்சலா ? எல்லாம் தொழில் போட்டி என்று சேலஞ்சிங் ஆக எடுத்துக்கணும் பூமர் அங்கில் .


Lion Drsekar
அக் 22, 2024 12:42

இவர்கள் நோயாளிகள் சீக்கிரம் குணமடைந்து வீடு போய்சேர செய்யப்படும் பிரார்த்தனையை, எந்த ஆதாரமும் எங்கும் நிற்காது


Srinivasan K
அக் 22, 2024 16:02

these people once identify potential converts, will follow upp with them any time until conversion done. I have seen these type of incidents


Ramesh Sargam
அக் 22, 2024 12:40

இந்த வேற்றுமத பிரசாரகர்கள் பயங்கரவாதிகளை, தீவிரவாதிகளை விட மிக மிக மோசமானவர்கள். அவர்களை நாட்டை விட்டே துரத்த வேண்டும். அல்லது சிறையில் அடைத்து கடுமையாக தண்டிக்க வேண்டும். பூனைக்கு யார் மணி கட்டுவது? அரசு கட்டுமா? கட்டாது. ஏன்? அவர்களின் வாக்குகள் போய்விடுமே...


ஜெய்ஹிந்த்புரம்
அக் 23, 2024 08:50

சமணர்களை கழுவேற்றி கொன்றழித்து வந்தவர்கள் தான் நீங்கள்.


Jysenn
அக் 22, 2024 11:52

Rice bags should not be allowed to use their original Hindu names and enjoy government benefits meant for the original people. They must be directed to use their newly anointed names. This will prevent unnecessary confusion.


James Mani
அக் 23, 2024 19:44

Unfortunately you are So ignorant Rice in Tamilnadu is Free You can Tell this Jokes in UP Sanghi Gangs Nothing wrong why Tamilnadu hates peoples like you as you are Haters of mam kind


புதிய வீடியோ