வாசகர்கள் கருத்துகள் ( 28 )
நல்லது, வரவேகத்தக்கது, எதையாவது இரண்டு அல்லது மூன்று வோட்டிங் பூத்தைய் தேர்வு செய்து கிராஸ் செக் பண்ணி நிரூபிக்கவும் . மின்னணு + பல்லோட் ஒரே பூத்து
உங்களை யார் இப்படி சொல்லச் சொன்னாங்க ...???
அறிவியல் விஞ்ஞானம் ,தொழில் நுட்பம் வளர்ந்த பல மேலை நாடுகளில் கூட தேர்தல்களில் ஒட்டுச் சீட்டு முறைதான் பயன்படுத்தப்படுகிறது,மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை அவர்கள் நிச்சயம் பயன்படுத்துவது இல்லை,அவர்களுக்கு பயன்படுத்தத் தெரியாதா என்ன ...???தேர்தலில் ஒட்டு எண்ணிக்கையை எண்ணுவதில் காலதாமதம் ஏற்பட்டால் என்ன...???அதிகமான ஆட்களைப் பயன்படுத்தி விரைவில் எண்ணிவிடலாம் . தவறுகள் நடக்காமல் தடுக்க கண்காணிப்புக்கேமராவை பயன்படுத்தி அனைவரும் அனைவரையும் மிக எளிதாகக் கண்காணிக்கலாம் .
எங்கப்பன் குதிருக்குள் இல்லை .....
முதலில் gst பற்றிய அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று சமச்சீர் கல்வி படித்த வர்களை கேட்டு கொள்கிறேன். gst இல் ஒரு மாநிலத்தின் பங்கு எவ்வளவு என்பதை மத்திய அரசு முடிவெடுக்க முடியாது. அந்த மாநிலம் வெளி மாநிலங்களில் இருந்து எவ்வளவு கொள் முதல் purchase செய்து உள்ளது அந்த மாநிலங்களுக்கு எவ்வளவு விற்று உள்ளது என்பதை கொண்டே முடிவு செய்ய படுகிறது. இதற்கு igst செட்டில்மெண்ட் என்று பெயர். ஒரு மாநிலம் அதிகம் purchase செய்தால் அங்கு igst செட்டில்மெண்ட் அதிகம் இருக்கும். எனென்றால் அந்த வாங்கும் பொருள் ளுக்கு உள்ள வரி அவர்கள் க்கு சொந்தம் இதே concept தான் ஏற்றுமதி க்கும். அதனால்தான் பெரும் பாலும் ஏற்றுமதி க்கு வரி இருக்காது. எனென்றால் வாங்கும் மக்கள் கேட்பார்கள் உன் நாடு வளர நான் ஏன் வரி கொடுக்க வேண்டும் என்று. இது தான் gst concept உம். உள் மாநில விற்பனை மற்றும் வாங்குவது இல் மாநில அரசின் பங்கு நேரடியாக மாநில அரசின் கணக்கில் நேரடியாக RBI இல் செலுத்த படுகிறது. இது தெரியாமல் கம்பு சுற்ற வேண்டாம். மாநில அரசில் வணிக வரித்துறை தான் இன்று gst வசூல் செய்கிறார்கள்
பணத்தை கொடுத்தால் இந்த எதுகை மோனை எல்லாவற்றையும் ரசிக்கலாம் , அரசு பணத்தை அரசு முத்திரையுடன் வழங்கட்டும் எதற்கு கட்சி சின்னம் போட்டு கொடுக்கிறார்
கொங்கு மண்டலம் செலுத்தும் வரி ஏன் உங்கள் புதுகோட்டை மாவட்டத்திற்கு தண்ட செலவு செய்யவேண்டும். காரைக்குடி கந்துவட்டி (அ) ஓட்டல் வணிகத்தில் அரசுக்கு கணக்கோ அல்லது வரிகளோ கிடைப்பதில்லை என்பது ஊரறிந்த சிதம்பர ரஹசியம்???????????? வந்துட்டார் காங்கரஸின் குண்டு கல்யாணம்????
EVMல் தில்லுமுல்லு செய்ய முடியுமென்றால் 2019ல் அதிமுக- பாஜக கூட்டணி 40லும் ஜெயித்து 2021ல் அதிமுக ஆட்சிக்கு வந்தருக்க முடியுமே? 2014ல் தேர்தல் நடத்தியது மன்மோகன் சிங் தலைமையிலிருந்த காங்கிரஸ் ஆட்சி. EVM தில்லுமுல்லு காரணமாக பிஜேபி ஆட்சிக்கு வந்தது என்று மன்மோகன் கட்சி நினைத்தால் அதுதான் இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த சர்தார்ஜி ஜோக்.
உதயநிதி பேசியதில் எதுகை மோனை எங்கே இருக்கிறது. ஒன்றும் தெரியாமல் உளறுகிறார்.
ஆக கார்த்திக்கு எதுகை மோனை பற்றி ஒன்றும் தெரியாது. வெளிநாடுகளில் படித்தவர். பாராளுமன்றத்தில் அங்கத்தினர். இவருக்கு ஜி எஸ் டி கவுன்சில் எப்படி வரி வருமானத்தைப்பங்கீடு செய்கின்றது என்று தெரியாதா? இல்லை அரசியல்தான் செய்கின்றாரா. இவர் EVM பற்றி திக்விஜய் சிங் என்ற ஆசாமிக்குப்பாடம் எடுக்கவேண்டும்.
முதலில் எதுகை மோனைக்கு இலக்கணம் படித்து வாருங்கள். மின்னணு வாக்குப்பதிவு பற்றி உங்கள் கட்சிக்கு ஒரு கருத்தா பல கருத்துக்களோ இருக்கலாம் ஆனால் நாட்டின் உச்ச நீதி மன்றம் முடிவு செய்த பிறகு பேச்சு சுதந்திரம் இருப்பதால் மனதுக்கு வருவதையெல்லாம் மக்களிடம் உண்மை போல பேசுவது அடாவடித்தனம். உதயநிதிக்கு சரி அவன் பாட்டனுக்கும் சரி மனித நாகரீகம், பண்பாடு, நா அடக்கம் இவை என்றுமே இருந்ததில்லை. உலகிலுள்ள அனைத்து டெட்டோல் இவர்கள் வாயில் ஊற்றி கழுவினாலும், சொல்லும் பொருளும் பழுது பட்டே இருக்கும். நீங்கள் வரிகளுடன் சேர்ந்தால் மலம் தின்னும் இனத்துடன் சேர்ந்தவராவீர்கள்.
மேலும் செய்திகள்
முதல்வருக்கு ஏன் இவ்வளவு பதற்றம்: அண்ணாமலை கேள்வி
58 minutes ago
பாஜ பி டீம் என என்னை பற்றி அவதூறு: சீமான் புகார்
3 hour(s) ago | 7
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்; சிபிஐ விசாரணை கோரிய மனுக்கள் தள்ளுபடி
3 hour(s) ago | 16
தங்கம் விலை பவுனுக்கு ரூ.880 குறைவு
6 hour(s) ago | 2
6 மாவட்டங்களில் இன்று கனமழை
9 hour(s) ago