மேலும் செய்திகள்
தமிழகத்தில் இன்று மிதமான மழை பெய்யும்
3 minutes ago
வாகனங்கள் சிறப்பு பதிவெண் கட்டணம் உயர்கிறது
5 minutes ago
நொய்டா:புதுடில்லி அருகே, கட்டடத் தொழிலாளி துாக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.டில்லி அருகே நொய்டாவில் 93 ஏ செக்டாரில் வசித்தவர் பவன் பதானா,46. அவரது வீட்டில் மின்விசிறியில் துாக்கில் தொங்கிய நிலையில் அவரது உடல் போலீசாரால் மீட்கப்பட்டது. தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
3 minutes ago
5 minutes ago