வாசகர்கள் கருத்துகள் ( 5 )
தலைமை செயலர் ஆஜர் ஆகும் முன் அரசு வேறு செயலர் நியமிக்க வேண்டும். தலைமை அதிகாரியை அவமதிப்பு என்று நீதிபதி ஆஜர் படுத்த தீர்வு சொல்வது சரியல்ல. 21 சனி விடுமுறை. கைது செய்ய கூட முடியும். ஆஜர் ஆகவில்லை என்றால் தீர்வை அமுல் படுத்தும் அதிகாரம் மாநில அளவில் யாருக்கும் இல்லை.? நிர்வாகம் மீது நீதிமன்றம் ஆதிக்கம் செலுத்துவதை கவர்னர், சட்டபேரவை நிறுத்த வேண்டும். லட்ச கணக்கான மக்களுக்கு குறை இருக்கும். ஆனால் தலைமை செயலர் ஒருவர் தான்.
உத்தரவிட்டது யாரு சென்னை உயர்நீதிமன்றமா அப்ப சரி....
தலைமை செயலாளர் அரசு ஊழியர். அரசியல் சாசன விதிகளின்படிதான் செயல்படவேண்டும். அரசு அமைச்சர்கள் ஒரு தவறான உத்தரவு கூறினாலும் விதிகளுக்கு புறம்பாய் இருப்பின்செயலர் சுட்டிக்காட்டவேண்டும். நடைமுறையில் அவ்வாறு இல்லை என்பதனை மக்களும் அறிவர். நீதிமன்றமும் அறியும். இந்த அவமதிப்பு வழக்கில் உரிய அமைச்சர்கள்களை செயலர்கள் சந்தித்து பேசவில்லை என்பதனை நீதிமன்றம் உறுதிசெய்யவேண்டும்.
உயர்நீதிமன்றமும் உச்சநீதிமன்றமும் ஒரே நாட்டின் சட்டதிட்டங்கள் படி உள்ளதா என தெரியவில்லை. சாமானியர்களால் நெருங்க முடியாத உச்சத்தில் உச்சநீதிமன்றம் உள்ளது. பணம் செல்வாக்கு படைத்தவர்களின் கோர்ட்டாக அது மாறிவிட்டது என்பதே கசப்பான உண்மை. அங்கு போனால் தேவைப்பட்டால் மக்களையும் மிரட்டலாம், முதலாளிகளையும் மிரட்டலாம், செல்வாக்கு இருந்தால் முதல்வர், கவர்னர், பிரதமர், ஜனாதிபதி எல்லாரையும் மிரட்டலாம். Parallel Universe கதைகள் சினிமாவில் மட்டுமல்ல நிஜத்திலும்.
நீதிமன்றத்தையே மதிக்கத்தெரியாத ஒருவரை தலைமை செயலாளராக தேர்ந்தெடுத்த தமிழக முதல்வரும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கவேண்டும்.