வாசகர்கள் கருத்துகள் ( 20 )
தில்லுமுல்லு கடைய்யசி நேரத்தில் ஒரு தகுடு தித்தம் முயற்சி கோவையில் ஒரு லட்சம் வாக்காளர்களை நீக்கி மகிழ்ச்சி சென்னையிலும் இந்த தகிடு நித்தம் நடந்துள்ளது அடுத்த முயற்சியை மின்சாரத்தியய நிறுத்தி வேடிக்கை காட்டுவது
தில்லுமுல்லு கழகங்களை தவிர, வேறு எந்த கட்சிக்கும் இம்மாதிரி திருட்டு வேலை செய்யும் தகுதி அல்லது ஊழியர் சப்போர்ட், போலீஸ் சப்போர்ட் கிடையாது Needle of suspicion is directly pointing the present rulers in TN No way any other gang can do such sort of immoral acts
இந்த வேலை செய்வது தமிழக உளவுத்துறையாகத்தான் இருக்கும் வாக்கு பதிவு பிந்தைய திமுகவின் நிலை மற்றும் மற்ற கட்சிகளின் நிலை அறிந்து உளவுத்துறை முதல்வருக்கு ரிப்போர்ட் தர வாக்கு பதிவு இயந்திரத்தில் கை வைத்து இருப்பார்கள்
எங்கே எங்கே ஆளும் கட்சி தோல்வியை தழுவ கூடிய வாய்ப்பு உள்ளதோ அங்கே எல்லாம் இம்மாதிரி நடக்கிறதோ என மக்களுக்கு சந்தேகம் எழும் வகையில் உள்ளது
எலி கதை தான் இது, இவர்களுக்கு இது ஒன்றும் புதுசு இல்லை. கரையான் கதைகள், கூவத்தில் முதலை கதை தான்.
சரியாக சொன்னிர்கள்
மாடல் அழகர்கள் கய் வைத்து விட்டார்களா?
எல்லோருக்கும் சந்தேகம் வருவது இந்த மாடல் கட்சிமேல்தான்
இதெல்லாம் திமுகவின் சதி வேலை கலெக்டர் ஒத்துழைப்புடன் திருடர்கள் எதனை பேட்டி மாற்றினாரோ அதற்குள் இன்னும் எதனை வேலை செய்யாமல் போகுமோஇந்த புகார் வந்தால் எதிர் கட்சிகள் மறு வாக்கு பதிவு கோர வேண்டும்
இதுவே பழைய type ஓட்டு பெட்டியாக இருந்திருந்தால் திருட்டு திமுக பெட்டிகளை எளிதில் மாற்றி வைத்திருப்பார்கள்....... evm ஐ புதிதாக வைக்கமுடியாது இருப்பதை எடுத்தேறியலாம் ஆனா அது திமுக ஒட்டா மத்தவங்க ஒட்டான்னு தெரியாது
மேலும் செய்திகள்
சென்னையில் கொட்டித் தீர்க்கும் கனமழை; விமான சேவைகள் பாதிப்பு
1 hour(s) ago | 1
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
11 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
12 hour(s) ago