வாசகர்கள் கருத்துகள் ( 7 )
தலைநகரை மட்டுமே மையப்படுத்தப்பட்ட தொழில் வளர்ச்சி இருந்தால் இப்படித்தான்.... இந்த கும்பலுக்கு சொந்த ஊரில் போய் அலப்பறை அரை டிராயரோடு செல்ஃபி எடுத்து போடவேண்டும்... அவ்வளவு தான்...
இப்படி போறவனுங்க கிட்ட ஒண்ணே ஒண்ணைத்தான் கேக்குறேன்... “பெட்ரோமாக்ஸ் லைட்டே வேணுமா...இந்த தீப்பந்தம், தீவட்டி, ராந்தல் விளக்கு இதெல்லாம் வேணாமா...?” ஏன், இந்த நாலு நாள சாதாரண நாள்ல லீவ் போட்டுட்டு போக வேண்டியதுதானே... கிறுக்கனுங்க.
மெட்ராசைக்.கெடுத்தவங்க சொந்த்ச் ஊரில் குப்பை போட்டு ஒரு வழி பண்ணிடுங்க.
என்னமோ நாளைக்கே உலகம் அழிஞ்சிடும் போல அடிச்சு பிடிச்சு ஒடுறானுங்க...
எத்தனை ஆண்டுகள் ஆனாலும் யார் ஆட்சிக்கு வந்தாலும் தமிழகத்தில் இந்த காட்சிகள் மட்டும் எப்போதும் மாறுவதே இல்லை. இதற்கெல்லாம் எப்போது விடிவு காலம் வருமோ?
விமான கட்டணமும் ஆம்னி பஸ் மாதிரி ஆகிவிட்டது. விடுமுறை என்றால் ராக்கெட் வேகத்தில் ஏறிவிடும்
சிங்கப்பூர் இந்திய கட்டணத்தை விட சென்னை தூத்துக்குடி விமானமக்கட்டணமா பகற்கொள்ளை போல இருக்கிறது.
மேலும் செய்திகள்
முதல்வருக்கு ஏன் இவ்வளவு பதற்றம்: அண்ணாமலை கேள்வி
1 hour(s) ago
பாஜ பி டீம் என என்னை பற்றி அவதூறு: சீமான் புகார்
3 hour(s) ago | 7
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்; சிபிஐ விசாரணை கோரிய மனுக்கள் தள்ளுபடி
3 hour(s) ago | 16
தங்கம் விலை பவுனுக்கு ரூ.880 குறைவு
6 hour(s) ago | 2
6 மாவட்டங்களில் இன்று கனமழை
10 hour(s) ago