வாசகர்கள் கருத்துகள் ( 2 )
பெருமை. தேசப்பற்று உள்ளவர்களுக்கு மட்டும்தான். நம் நாட்டில் இருந்து கொண்டு, நம் நாட்டு உணவை திண்ணும் தேசதுரோகிகளுக்கு பெருமை இல்லை. அவர்கள் பேசாமல் இந்தியாவை விட்டு, அவர்கள் விரும்பும் நாடுகளுக்கு செல்லலாம். ஆனால் செல்ல மாட்டார்கள். ஏன் என்றால், இந்தியாவில் உள்ள பாதுகாப்பு அங்கு கிடைக்காது.
ஒலியின் வேகத்தை மிஞ்சும் வகையில் ஏவுகணைகள், ராடாரில் சிக்காமல் லாவகமாக பாய்ந்துசென்று தாக்கும் ஆகாஷ் போன்ற நமது நாட்டின் தயாரிப்பும், நன்கு பயிற்சி பெற்ற தேசபக்தி மிகுந்த விமானிகளும் படை வீரர்களும் என்று ஒருபுறம் நாடே கொண்டாடினாலும் நம்ம அஜீத் தோவல் போல ஒரு அறிவுமியக்க ஆற்றல் மிக்க தேசபக்தியுள்ள மனிதரை உலகத்தில் எங்குமே காணவே முடியாது. கனடா நாட்டில் பதுங்கி இருந்த தீவிரவாதியை கத்தியின்றி ரத்தமின்றி அதே நாட்டில் இங்கிருந்தே போட்டுத்தள்ள திட்டம் வகுத்து தந்த இவருக்கு எந்த நாட்டு ஆயுதமும் நிகராகாது. பாகிஸ்தானிலும் அப்படித்தான்..இங்கிருந்தபடியே பாகிஸ்தான் நாடே குழம்பி இருக்கும் தீவிரவாதியை போட்டுத்தள்ளியது கூட இவரது சாணக்கிய மூளை என்பதை இந்த உலகமே அறியும். செந்தூர் ஆப்ரேஷன் திட்டம் ஒருபுறம் வியக்கும் வண்ணம் இருந்தாலும்..தீவிரவாதிகளை சப்தமின்றி போட்டுத்தள்ளும் இவரது ஆற்றலை என்னென்பது