வாசகர்கள் கருத்துகள் ( 57 )
பெருமாளே இவள் பாத்ரூமில் வழுக்கி விழாமல் இருக்கணும்.
சம்பவாமி யுகே யுகே என்று கிருஷ்ணன் சொன்ன தருணம் வந்துவிட்டது.
இவா லண்டனுக்கு ஓடி போக போகிறாளா ?
வடநாட்டவர்களைப் பற்றி இவனுக பேசின அநாகரிக பேச்சுகளுக்கு வட மாநிலங்களிலே இவங்க பேர்ல டஜன் கணக்குல கேசை போட்டு கோர்டுக்கு இழுக்கலாமே..
போடேன் .. எதுக்கு புலம்பிக்கிட்டு இருக்கே..
நீதிமன்றங்கள் இதற்கு நீதி என்ற காவல் எதற்கு என்று கேட்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த பின் ஆஜராகவேண்டும் என்று சொல்லலாம் அல்லவா
வேங்கைவயலில் குடிநீரில் மனிதகழிவை கலந்தவனை கண்டுபிடிக்க முடியாத தமிழக போலீஸ் தெலுங்கானா சென்று உண்மையை உரத்தகுரலில் சொன்ன கஸ்தூரியை கைது செய்துள்ளது
பிராமண சமுதாயத்திற்கு ஆதரவாக பேசுபவர்களுக்கு மிரட்டல் கொடுக்கவே கஸ்தூரி கைது, அர்ஜுன் சம்பத் மகன் கைது எல்லாம். திமுக, திக பிடியில் போலீஸ்.
ஸ்டாலின், உதயநிதி செய்யும் கேவலமான அரசியல், அராஜகம், அடக்குமுறை- மக்களுக்கு வெட்டவெளிக்கமாக தெரிகிறது. அவர்களின் தெலுங்கு பாசம் திகட்டுகிறது.
கொலையும், கொள்ளையும் செய்த திராவிட மாடல் மந்திரிகள் வெளியில் சுதந்தரமாக சுற்றி திரியும் இந்த தமிழ்நாட்டில் , ஒரு பெண் உண்மையினை பேசியதற்கு தனி போலீஸ் படை அமைத்து கைது செய்த இந்த திராவிட மாடலை ஜெயிலுக்கு அனுப்ப நேரம் வந்து விட்டது
சென்னையில் இருக்கும் அனைத்து (அ)நீதிமன்றங்களும் சின்ன அறிவாலயமாக தான் செயல்படுகின்றது... திமுகவில் உள்ள அனைத்து ஹிந்துகளும் சூடு, சொரணை உள்ளவர்கள் அக்கட்சியிலிருந்து வெளிவரவேண்டும்... இந்த அரசு பதவி ஏற்ற நாள்முதல் ஹிந்துக்களுக்கு எதிராகவேதான் செயல்படுகிறது... பள்ளி முதல் பள்ளிவாசல் வரை எல்லாமே ஒருதலை பட்சமாக செயல் படுகிறது... படுமோசம் ஹிந்துக்கள் என்றால் ஏலனம்...
மனது வலிக்கிறது. இறைவன் காப்பாற்றட்டும். ஓம் நமசிவாய
சீமானுக்கு தான் வலிக்குதுன்னு செய்தி பாத்தேன். ஒனக்குமா?