வாசகர்கள் கருத்துகள் ( 69 )
தெலுங்கு பேசும் மக்களை கேவலமாக பேசிவிட்டு ஹைதராபாத்தில் கைது. ஹைதராபாத் தெலங்கானாவில் தானே இருக்கிறது.
வெறும் பைன் மட்டும்தான்
அப்படியே எச். ராஜா மீது உள்ள வழக்குகளையும் தூசி தட்டவும்
கஸ்தூரி தலைமறைவு.சுற்றி வளைத்து கஸ்தூரியை பிடித்தனர்.ஏதோ தீவிரவாதியை பிடிப்பது போல் கைது செய்திருக்கின்றனர்.இதைவிட மோசமாகவும் தரந்தாழ்ந்து விமர்சிப்பவர்களையும் இதே போல் கைது செய்திருக்கின்றனரா? ஏன் இந்த பாரபட்சம்.இதை ஏதோ சாகசம் போல் மார்தட்டிக் கொள்வதை பார்த்து நகைப்பு வருகிறது.தமிழக காவல் துறையினர் நேரத்தை விரயம் செய்ததாகவே தோன்றுகிறது.
நூலிபான் என்று பேசியவரும், பார்ப்பனர்களை இனப்படுகொலை செய்யவேண்டும் என்று பேசியவரும் கைது செய்யப் படுவார்கள் என்று நம்பலாம்.
வேங்கை வயல் குற்றவாளிகளை இன்னும் கைது செய்யப்படவில்லை..... கோவை குண்டு வெடிப்பு குற்றவாளிகளில் சிலரை இன்னும் தேடி வருகின்றனர்.... நாட்டின் பிரதமர் அவர்களை பற்றி தவறாக பேசிய எத்தனையோ குற்றவாளிகள் வெளியே சுற்றி கொண்டு திரிகிறார்கள்.... அவர்களை எல்லாம் பிடிக்க துப்பில்லை.
எல்லாவற்றுக்கும் காரணம் கேவலமான பாரபட்சமான நீதி ஒன்றே என்று திருந்தும்
எத்தனை முறை நீதிமன்றத்தில் அவமானப்பட்டாலும் அதை மறைத்து வேறு விதமாக பொய் செய்திகளை போடும் ஊடகங்கள் இருக்கும் வரை திருந்தவேண்டியவர்கள் திருந்த மாட்டார்கள்.
மாஜி நடிகை கைது. இவர் சும்மாஇல்லாமல் வேலியில் ஓடும் ஓணானை மடியில் வைத்துக்கொண்டு கொடையறதே என்ற கதை. இப்போது கைது தேவையா
இதில் கொடுமை என்னென்ன, முன்னாள் பிரதமர் பெயர் கொண்ட தி.மு.க. பிரமுகர் ஒருத்தர், ஒரு குறிப்பிட்ட பிரிவை சேர்ந்தவர்களை முன்பே முற்றிலும் கொன்று ஒழித்திருக்கவேண்டும்னு, ஒரு தனியார் தொலைக்காட்சி விவாதத்தில் பேசினார். ஆனால், அவரை யாரும் கண்டிக்கவும் இல்லை, கைது செய்யவும் இல்லை.