வாசகர்கள் கருத்துகள் ( 11 )
கணம் கோர்ட்டார் பொன்முடியிடமே கேட்டு இருக்கலாமே
முன்னாள் அமைச்சர் பொன்முடியின் முழு பேச்சு அடங்கிய வீடியோவை தாக்கல் செய்ய, காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதை முழுவது உயர்நிதி மன்றம் நன்றாக கேட்டபின் அவர்களே ஆச்சர்யத்தில் அமர்வார்கள் ஒரு பழைய மந்திரி பேசும் பேச்சு இவைகள் என்று கொந்தளிப்பார்கள் தண்டனை இன்னம் சிறப்பாக வேறுமாதிரியாக இருக்கும்
ஐயா அது தங்கள் முன்னாள் இருக்கும் கம்ப்யூட்டரில் வெறும் வாயால் சொன்னாலே காக்கி இடம் கேட்க வேண்டுமா
Supreme court will impose of fine if Rs. 10 lakhs on Madras High court for this appropriate action .
Mr Ponmudi is a political diease and need to be eradicated
பெரிய சார்க்கு கீழே செயல்படும் காவல்துறை கொடுக்குமா ????
வான்கோழி கதையை பொது வெளியில் கூட்டம் போட்டு விவரித்து கட்டுமரத்தின் புகழைப் பரப்ப விடுவார்களா?.
வெட்டி ஒட்டி செய்வதற்கு எவ்ளோ பெரு இருக்காங்க , அன்று கைது செய்தபோது எந்த சத்தமும் இல்லாமல் இருந்தது , 2 மணிநேரத்தில் ஐயோ கொல்றாங்களே என்று ஒட்டிக்கிச்சு இப்போ ?
ஆபாசத்தை எப்பொழுது பேசினாலும் குற்றம்தான். எந்த மதத்தையும் இழிவாகப் பேசக்கூடாது என்ற குறைந்தபட்ச அறிவு கூட இல்லாமல் போகிறது இந்த மாதிரியான அரசியல் வியாதிகளுக்கு. ஏன், இதே ஆபாசப் பேச்சை மற்ற மதங்களின் மீது காட்ட முடிவதில்லை? மைனாரிட்டி வாக்குகளை பெறுவதற்கான போக்கே இது. ஆகையால், இந்த மாதிரியான ஆபாச பேச்சாளர் யாராகினும், உச்ச பட்ச தண்டனையாக, ஆயுள் தண்டனை கொடுத்து உள்ளே தள்ள வேண்டும். மேலும், அவர்கள் பெற்ற அனைத்து சொத்துக்களையும் பறிமுதல் செய்ய வேண்டும். மொத்தத்தில், சிட்டிசன் என்ற படத்தில் வருவதை போன்ற தீர்ப்பு கொடுத்தால், நீதிமன்றத்தின் மீது மக்களுக்கு மரியாதை பெருகும் என்பது உண்மை. நடக்குமா?
முன்பு எப்போதோ யாரோ அசிங்கமா, ஆபாசமா பேசி இருந்தால் அதை மேற்கோள் காட்டி நாங்களும் அதே போல் ஆபாசமாக பேசலாமா . இந்த ஆளுக்கு என்ன சட்ட அறிவு.