வாசகர்கள் கருத்துகள் ( 34 )
தீம்க்கா நினைத்தால் நாலு உடன் பிறப்புக்களை ஏற்பாடு செய்து யார் மீதுமானலும் இது போல வழக்குப்போட முடியும். ஆகவே அனைவரும் உஷார்...
சில்லறை பசங்க , யூடுப் சேனல் , மீடியா பேட்டிகளை தவிர்க்க வேண்டும் , இவிங்களால்தான் பெரும் பிரச்சினையே , பலபேர் காசை கொடுத்து போட்டிக்கான வைத்து வம்புக்கு இழுப்பார்கள் , சில பேர் புதுசா காசுக்காக பிரபலமானவர்களை வேண்டும் என்றே வம்புக்கிழுத்து , அவர்கள் பிரபலம் ஆகி விடுவார்கள் , பேட்டி கொடுப்பவர்களை வீதிக்கு இழுத்து , இதே போல , நாறடிச்சிடுவாய்ங்க , , , இதை எல்லா கட்சிக்காரர்களும் செய்றாங்க . . . கரெக்ட்டா பாத்து , ஒதுங்கி போயிடறது நல்லது . . .
வழக்கு தன்மை, சரியா தவற என்ற விவாதம் வழக்கு நடக்கும் போது. ஜாமீன் போது அல்ல. விளம்பரத்திற்க்காக ஜாமீன் வழக்கில் வழக்கின் தன்மை பற்றி பேசிய முந்திரிக்கொட்டை நீதிபதிக்கு கீழமை நீதிமன்றத்தால் குட்டு. நீதிபதி இருக்கையில் அமர்ந்தால் ஏதோ மகாராஜா என்று நினைப்பு. விடீயோவில் இருக்கு அப்புறம் என்ன 14 நாள் விசாரணை ? போலீஸ் போடும் எல்லா கேஸுக்கும் 14 ஜெயில். அதிகார துஷ்ப்ரயோகத்திற்கு துணை போகும் போக்கு கண்டிக்க தக்கது
அடுத்தவர்கள் வழங்கிய நீதி பிழை என்று வழக்குகளைத் திருப்பியெடுத்தவர், சிறைக்கு அனுப்பியவர் இப்ப என்ன சொல்கின்றார்.
நடிகை கஸ்தூரிக்கு எந்த பெரிய நடிகர், நடிகையும் ஆதரவுக்கரம் நீட்டவில்லையே. ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் விடியல் கொத்தடிமைகளாக வைத்திருக்கிறார்களா? அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்
அணில், மணல் திருடன் தம்பிய புடிக்க வக்கில்லை இவனுங்களுக்கு ஒத்து ஊதற பாமர அடிமையே
சறுக்கிய உயர்நீதிபதி நீதிபதி ஆனந்த வெங்கடேஷுக்கு கீழமை நீதிமன்றத்தல் மூக்கடைப்பு. ஜாமீன் கேட்டு வந்தால் ஜாமீன் இல்லையா இருக்கா என்று தான் பார்க்கவேண்டும் குற்ற பின்னணி, வெளிநாட்டுக்கு ஓடிவிடுவாரா, சாட்சிகளை கலைப்பாரா என்பது மட்டுமே. என்ன கேஸ் மெரிட் of the கேஸ் என்பது கேஸ் நடக்கும்போது விவாதிக்க வேண்டியது. ஜாமீன் போது அல்ல.
தழிழ் திரைப்பட உலகம் ஒரு குடும்பம்னா ஒருத்தன் ஒருத்தி குறிப்பாக சூர்யா சிவகுமார் ஜோதிகா வாயே தொறக்கல.
மனிதகழிவை குடிநீரில் கடந்தவன் நல்லவன். பகலில் பொதுவில் வக்கீலை வெட்டுபவன் நல்லவன். சிவன் கோவில் வாசலில் குண்டுவச்ச முஸ்லிம் நல்லவன். ஆனா கஸ்தூரி தழிழ் சமூகத்திற்கு மிகமிக ஆபத்தானவர். அவரை தனிப்படை வச்சு தெலுங்கானா போய் கைது செஞ்சே ஆகணும். இதாண்டா நாசமாப்போன திருட்டுத்திராவிட களவாணிகழக மாடல்.
I agree with the feelings of Ganapathy.
சர்தான் ..ரமேஷ் காரு ஆனாபாருங்க பிறவி குணத்தை யாராலயும் மாத்த முடியாது பத்து நாள் கழிச்சு மறுபடியும் எதாவது பினாத்தும் பாருங்க..